Author: A.T.S Pandian

மாடுகளை பள்ளிக்குள் அடைத்த விவசாயிகள்: பயிர்களை சேதப்படுத்தியதால் ஆவேசம்

லக்னோ: உத்திரப் பிரதேசத்தில் உள்ள கிராமம் ஒன்றில் பள்ளிக்குள் கால்நடைகளை அடைத்து வைத்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப் பிரதேச…

நீதிமன்ற அவமதிப்பு: தமிழக உயர்கல்வித்துறை செயலாளரை கைது செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக அரசின் உயர் கல்வித்துறை செயலாளரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவை…

நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகே தமிழக உள்ளாட்சி தேர்தல்? உயர்நீதி மன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து மேமாதம் இறுதியில்தான் அறிவிக்கப்படும் என சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் தகவல் பதில் மனு தாக்கல்…

3ஆண்டுகள் சிறை தண்டனை: பாலகிருஷ்ணா ரெட்டி ராஜினாமா!

சென்னை: பேருந்துகளை சேதப்படுத்தியது தொடர்பான வழக்கில் தமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு சிறப்பு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ள நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா…

ஆஸ்திரேலியா வெற்றியை இந்தியர்களுடன் சிட்னி ஓட்டலில் கொண்டாடிய இந்திய கிரிக்கெட் அணியினர் –வீடியோ

சிட்னி: 72 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியா மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் அணியினர் அங்கு வசிக்கும் இந்தியர்களுடன் சிட்னி ஓட்டலில் ஆட்டம் பாட்டம்…

பயணிகளின் பயணம் இனிதாக அமைய கைகூப்பி நன்றி தெரிவித்த கோவை பஸ் கண்டக்டர் – வைரல் வீடியோ

கோவை: கோவையில் இருந்து வெளியூர் செல்லும் அரசு பேருந்து ஒன்றில், பேருந்து நடத்துனர் ஒருவர் பயணிகளின் நலன் கருகி அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் வீடியோ சமூக வலைதளங்…

பொங்கல் பரிசு தொகுப்பு: ரேஷன் கடை ஊழியர்களுக்கு அரசு வழங்கியுள்ள அறிவுரைகள்

சென்னை: தமிழகஅரசு அறிவித்துள்ள ரூ.ஆயிரம் உடன் இலவச பொங்கல் தொகுப்பு இன்று முதல் தமிழகத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் விநியோகம் செய்வது…

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க அரசு அதிகாரிகளுக்கு 15 கட்டளைகளை பிறப்பித்த தமிழக அரசு

சென்னை: 2019-ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பை அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் விநியோகம் செய்வது குறித்து கீழ்க்கண்ட அறிவுரைகளை அரசு வழங்கியுள்ளது. 1) 31.12.2018 அன்று உள்ளபடி…

பொன்.மாணிக்கவேலுக்கு ஒத்துழைக்காவிட்டால் சஸ்பெண்ட்; போலீஸாருக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

சென்னை: நீதிமன்ற உத்தரவின் பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன். மாணிக்கவேல் நியமிக்கப்பட்டார். ரயில்வேயில் கூடுதல் பொறுப்பில் இருந்த அவர், பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.…

தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளை கைது செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 66 ஏ பிரிவின் கீழ் கைது நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளை கைது செய்யுமாறு மத்திய அரசுக்கு…