Author: A.T.S Pandian

குடியுரிமை சட்டத்தில் திருத்தமா? பாஜகவுக்கு அசாம் முதல்வர் கொனார்டு சங்மா எச்சரிக்கை

ஷிலாங்: குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறுவோம் என அசாம் முதல்வரும் தேசிய மக்கள் கட்சியின் தலைவருமான கொனார்டு…

கட்டட தொழிலாளர்களுக்கு விரைவில் விலையில்லா உணவு: சட்டமன்றத்தில் எடப்பாடி தகவல்

சென்னை: கட்டட தொழிலாளர்களுக்கு அம்மா உணவகங்களில் விரைவில் இலவசமாக உணவு (விலையில்லா உணவு) வழங்க நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.…

ஆயுதப்படைகளின் தலைமை இயக்குனராக குமார் ராஜேஷ் சந்திரா நியமனம்! மத்திய உள்துறை நடவடிக்கை

டில்லி: ஆயுதப்படைகளின் தலைமை இயக்குனராக குமார் ராஜேஷ் சந்திரா நியமனம் செய்யப்பட்டுள் ளார். இதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சம் வெளியிட்டுள்ளது. 1985ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ்-ஐ…

நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது: சிபிஐ இயக்குனர் மீண்டும் நியமிக்கப்பட்டது குறித்து ராகுல் காந்தி கருத்து

புதுடெல்லி: அலோக் வர்மாவை மத்திய புலனாய்வுத் துறையின் (சிபிஐ) இயக்குனராக தொடர்ந்து செயல்பட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதன் மூலம் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது என அகில இந்திய காங்கிரஸ் கட்சித்…

அனுமதி பெறாமல் எருதுவிடும் விழா: போலீசார் தடியடி… பொதுமக்கள் ஆத்திரம்…

கிருஷ்ணகிரி: அனுமதி பெறாமல் எருதுவிடும் விழா நடத்தக்கூடாது என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், எச்சரிக்கையை மீறி எருதுவிழா நடத்தியவர்களை கலைக்க காவல்துறை தடியடி நடத்தியது.…

ம.பி. சட்டமன்றம்: சபாநாயகர் தேர்தலிலும் காங்கிரஸ் அமோக வெற்றி

போபால் ம.பி. சட்டமன்ற சபாநாயகர் தேர்வு போட்டியில் காங்கிரஸ் கட்சிக்கும், பாரதிய ஜனதாவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வந்த நிலையில், காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்டிருந்த சபாநாயகர்…

10 சதவிகித இடஒதுக்கீடு எதிர்த்து சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்! ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: மத்திய அரசு இன்று பாராளுமன்ற லோக்சபாவில் தாக்கல் செய்துள்ள 10 சதவிகித இடஒதுக்கீடு எதிர்த்து தமிழக சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில்…

வாழ்நாள் முழுவதும் அரசு பங்களா; பீகாரின் இந்நாள், முன்னாள் முதல்வர்களுக்கு பாட்னா உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

பாட்னா: வாழ்நாள் முழுவதும் அரசு பங்களாவை ஒதுக்கீடு பெற்றதை எதிர்த்து நீதிமன்றம் தானாக எடுத்துக் கொண்ட வழக்கில், பீகார் முதல்வர் நிதீஸ் குமார் மற்றும் முன்னாள் முதல்வர்களிடம்…

ஜெயலலிதா வழியில் தமிழக அரசு தொடர்ந்து செயல்படுகிறது: சட்டப்பேரவையில் எடப்பாடி பதிலுரை

சென்னை: தமிழக அரசு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வழியில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்று, கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…

அரக்கோணம் ரயில்வே பணிமனையில் பயங்கர தீ விபத்து: ஏராளமான பொருட்கள் சேதம்

சென்னை: அரக்கோணம் ரயில்வே பணிமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக ஏராளமான பொருட்கள் எரிந்து நாசமானது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.…