Author: A.T.S Pandian

பசு பாதுகாவலர்கள் அவற்றுக்கு பணிவிடை செய்ததுண்டா? தொழிலதிபர் ராகுல் பஜாஜ் கேள்வி

மும்பை: பசு பாதுகாப்பு பற்றி பேசும் அரசியல்வாதிகள், தங்கள் மூதாதையர்கள் போல் பசுக்களுக்கு பணிவிடை செய்ததுண்டா?என பழம்பெரும் தொழிலதிபர் ராகுல் பஜாஜ் கேள்வி எழுப்பியுள்ளார். தனது பாட்டியின்…

30 சதவீதம் ஒப்புகைச் சீட்டு வழங்கக் கோரி வழக்கு: தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் ஒப்புகைச் சீட்டை வழங்கும் திட்டத்தை நாடு முழுவதும் 30 சதவீத வாக்குச் சாவடிகளில் அமல் படுத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கில்,…

சிவப்பு கம்பள வரவேற்பு ஏன்? அதிகாரிகளை கடிந்துகொண்ட வெங்கையா நாயுடு

நெல்லூர்: துணை ஜனாதிபதி வெங்கைநாயுடு இன்று ஆந்திர மாநிலம் நெல்லூர் வருவதற்காக விமானம் மூலம் ரேனி குண்டா வந்தார். அவருக்கு அதிகாரிகள் சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்தனர்.…

‘கிராமம்தான் தேசத்தின் உயிர்நாடி’: கிராமசபை கூட்டத்தில் மக்களிடையே ஸ்டாலின் பேச்சு

திருவாரூர்: ‘கிராமம்தான் தேசத்தின் உயிர்நாடி’. கிராமங்களில் தான் அரசியல் உருவாகிறது’ என்று கிராமசபை கூட்டத்தில் கலந்துகொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். “தமிழகத்தின் அவல நிலைக்கு முற்றுப்புள்ளி…

எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க நிபந்தனைகளுடன் உயர்நீதி மன்றம் அனுமதி

சென்னை: கடற்கரை காமராஜர் சாலையில் கட்டப்பட்டு வரும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அலங்கார வளைவை திறக்க சென்னை உயர்நீதி மன்றம் அனுமதி வழங்கி உள்ளது. ஆனால், விழா…

இரு துறைகளின் போட்டியால் தாமதமாகும் அதிவேக ரயில் தொடக்க விழா

புதுடெல்லி: இந்நியன் ரயில்வேயின் இரு துறைகளுக்கு இடையே நடக்கும் சிறு பிரச்சினையால், பிரதமர் மோடி தொடங்கவிருந்த அதி வேக ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. புதுடெல்லியிலிருந்து வாரணாசி…

10 சதவிகித இடஒதுக்கீடு: மோடி அரசின் ஏமாற்று வேலை! தம்பித்துரை சரமாரி குற்றச்சாட்டு

டில்லி: 10 சதவிகித இடஒதுக்கீடு மசோதா கொண்டு வந்திருக்கும் மோடி அரசு. நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு மக்களை ஏமாற்றி வருகிறது என்று அதிமுக எம்.பி.யும் மக்களவை…

பிப்.1ந்தேதி தாக்கல் செய்யப்படுகிறது மோடி அரசின் கடைசி இடைக்கால பட்ஜெட்!

டில்லி: மோடி அரசின் கடைசி குளிர்கால பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், பிப்ரவரி 1ந்தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மோடி…

சபரிமலை பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு சேலத்தை சேர்ந்த அய்யப்ப பக்தர் பலி

சபரிமலை: சபரிமலை பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு சேலத்தை சேர்ந்த அய்யப்ப பக்தர் ஒருவர் பலியானார். சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மகர விளக்கு பூஜைக்காகடிசம்பர் 30ந்தேதி…

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ரபேல் வழக்கை விசாரிப்போம் : ராகுல் காந்தி

புதுடெல்லி: தன் மீது தாக்குதல் நடத்தும் எதிர்கட்சிகளிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டுள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு எமிரேடுக்கு…