கோடநாடு வீடியோ விவகாரம்: நீதி விசாரணை கோருகிறார் டிடிவி தினகரன்
சென்னை: கோடநாடு தொடர்பாக தெகல்கா முன்னாள் ஆசிரியர் வெளியிட்டுள்ள வீடியோ குறித்து, நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் அல்லது உயர்நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என…
சென்னை: கோடநாடு தொடர்பாக தெகல்கா முன்னாள் ஆசிரியர் வெளியிட்டுள்ள வீடியோ குறித்து, நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் அல்லது உயர்நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என…
சென்னை: தடையை மீறி பேனர் வைக்க அனுமதித்ததாக, தலைமைச் செயலாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. நடந்து செல்வோர் மற்றும் வாகனங்களின் செல்வோரின் பாதுகாப்பு கருதி,…
சென்னை: தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான அறுவடை திருநாளான பொங்கல் பண்டிகை வரும் 15ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதை வரவேற்கும் விதமாக தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு அரசு…
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் மகளும், வெள்ளை மாளிகை ஆலோசகருமான இவாங்கா ட்ரம்ப் பெயர், உலக வங்கி தலைவர் பதவிக்கு பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. இரண்டாம்…
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெண்கள் குறித்து தவறாக கருத்து தெரிவித்த ஹர்திக் பாண்டியா விளம்பர தூதர ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் மீது பிசிசிஐ ஒழுந்து நடவடிக்கை எடுத்ததை…
சென்னை: அவனியாபுரத்தில் வரும் 15-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ள நிலையில் பாதுகாப்பு பணியில் காவல்துறையினரும், மருத்துவக் குழுவினரும் ஈடுபடுவார்கள் சென்று மதுரை ஆட்சியர் கூறி…
சென்னை: ஜெயலலிதாவின் கொட நாடு எஸ்டேட் கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக தெஹல்கா இணைய பத்திகையின் முன்னாள் ஆசிரியர் வெளியிட்டுள்ள வீடியோ வில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி…
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்களுக்கு 5விக்கெட்டுகளை இழந்து 288 ரன்களை குவித்துள்ளது. இதனை தொடர்ந்து 289 ரன்கள் எடுத்தால் வெற்றி…
சென்னை: கொட நாடு விவகாரம் தொடர்பான தெஹல்கா ஊடகவியலாளரின் வீடியோ வெளியான நிலையில், அதுகுறித்து பதில் அளிக்காமல், டிவி தினகரன் மவுனம் காப்பது ஏன் என்று திவாகரன்…
புதுடெல்லி: சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிராக வருடாந்திர ரகசிய அறிக்கையில் குறிப்பிட்டிருந்த குற்றச்சாட்டுகளை திரும்பப் பெறுமாறு, சிபிஐ இயக்குனராக இருந்த அலோக் வர்மாவிடம் மத்திய ஊழல்…