Author: A.T.S Pandian

உலக அளவில் ஜப்பான் பாஸ்போர்ட் முதலிடம்: தென்கொரியாவுக்கு இரண்டாமிடம்

டோக்கியோ: அதிக நாடுகளுக்கு எளிதில் சுற்றுலா சென்று வரக்கூடிய வகையில், உலகிலேயே ஜப்பான் பாஸ்போர்ட் முதலிடத்தைப் பெற்றுள்ளது. ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் நிறுவனம் உலக நாடுகளில் பாஸ்போர்ட்…

பொங்கல் பண்டிகை: தமிழக முதல்வர்எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிக முதல்வர்எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:- உலகெங்கும்…

கொடநாடு சர்ச்சை: இன்று ஆளுநரை சந்திக்கிறார் ஸ்டாலின்

சென்னை: கொடநாடு கொலை கொள்ளை தொடர்பாக முதல்வர் எடப்பாடி மீது பூதாகரமாக புகார் எழுந்துள்ளதால், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி தமிழகஆளுநரை எதிர்க்கட்சி தலைவர்…

ரசிகர்களின் ‘விஸ்வாசம்’ குறித்து அஜித் நெகிழ்ச்சி: ரோபோ ஷங்கர்

சென்னை: விஸ்வாசம் படத்தின் வெற்றிக்காக அஜித் ரசிகர்களின் உழைப்புக்கு நன்றி கடமை பட்டிருப்பதாக அஜித் நெகிழ்ச்சியுடன் கூறியதாக, அவருடன் நடித்த நடிகர் ரோபோ ஷங்கர் கூறி உள்ளார்.…

துப்பாக்கிகளை துரத்தும் தூரிகைகள்: காபூல் நகரை மீட்டெடுக்க ஓவியர்களின் ஓயாத போராட்டம்

காபூல்: ஆயுதத்தால் அழிந்துபோன ஒரு நாட்டை தூரிகையால் தூக்கி நிறுத்த அணிவகுத்திருக்கிறார்கள் ஓவியர்கள். ஆம்…1990-ம் ஆண்டுவரை அது சொர்க்க பூமிதான். சோவியத் யூனியன் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறும்…

பனிப்பொழிவு – புகை மூட்டம்: சென்னையில் விமான சேவை பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் பெய்துவரும் கடும் பனிபொழிவு மற்றும் போகி பண்டிகையை யொட்டிய புகை மாசு காரணமாக சென்னையில் விமான சேவை பாதிக்கப் பட்டது. வடமாநிலங்களை வாட்டி எடுத்தும்…

28 தமிழக மீனவர்கள் கைது: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்

ராமேஸ்வரம்: கச்சத்தீவு கடல் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 28 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இலங்கையில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த…

தமிழகஅரசு கவனத்திற்கு: ஆந்திரா தெலுங்கானாவில் 16ந்தேதி வரை சுங்கச்சாவடி கட்டணம் ரத்து!

ஐதராபாத்: ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் நாளை வரை (16ந்தேதி) வரை நெடுஞ் சாலைகளில் சுங்கச்சாவடி கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாநில மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.…

பயணிகள் கவனத்திற்கு….7349389104: ரயில் வருகை குறித்து அறியும் வாட்ஸ்அப்’ எண் ரயில்வே அறிவிப்பு

டில்லி: ரயில் வருகை குறித்து அறியும் வகையில் இந்தியன் ரயில்வே வாட்ஸ்அப் எண்ணை அறிவித்து உள்ளது. இந்த எண் மூலம் ரயிலின் வருகை குறித்து அவ்வப்போது அறிவிக்கப்படும்…

கல்வித் தொலைக்காட்சி: 21ந்தேதி எடப்பாடி தொடங்கி வைக்கிறார்

சென்னை: தமிழகத்தில், பள்ளி மாணவர்களுக்கான கல்வித் தொலைக்காட்சி வரும் 21ந்தேதி எடப்பாடி தொடங்கி வைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கல்விக்கென 24 மணி நேரமும் செயல்பட…