Author: A.T.S Pandian

டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரருடன் கோலி-அனுஷ்கா எடுத்த புகைப்படம்!

ஆஸ்திரேலியா உடனான போட்டிகள் முடிந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் ஜாலியாக ஊர் சுற்றி வருகிறார். ஆஸ்திரேலியா…

இந்தியாவின் 2வது சுதந்திர போராட்டம்: கொல்கத்தா பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் ஆவேசம்

கொல்கத்தா: மோடி அரசுக்கு எதிராக அணி திரண்டுள்ள எதிர்க்கட்சிகளின் 2வது ஆலோசனை மற்றும் பொதுக்கூட்டம் இன்று மேற்கு வங்க தலைவர் கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. கொல்கத்தாவில் மம்தா…

ஆர்.கே.நகர் வெற்றிபோல நாடாளுமன்ற தேர்தலிலும் அமமுக வெற்றி பெறும்: டிடிவி தினகரன்

திருச்சி: பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்தால் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு டெபாசிட் கிடைக்காது என்றவர்,ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெற்றி போல போல நாடாளுமன்ற தேர்தலிலும் அமமுக வெற்றி பெறும்…

நாடாளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் மோடி2 கட்ட பிரசாரம்!

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் காரணமாக தமிழகத்தில் பிரதமர் மோடி 2 கட்ட பிரசாரம் செய்ய இருப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்து உள்ளார். அதன்படி, பிப்ரவரி…

மாணவர்கள் வாழ்வில் அண்ணா பல்கலை. விளையாடக்கூடாது: ராமதாஸ்

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில், அரியர்ஸ் தேர்வு முறையில் புதிய விதிமுறை அமல்படுத்தப் பட்டு உள்ளது மாணவர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள நிலையில், புதிய தேர்வு விதிகளைப்…

கன்னையாகுமார் மீதான தேசதுரோக வழக்கு: டில்லி காவல்துறைக்கு நீதிபதி சரமாரி கேள்வி

டில்லி: டில்லி ஜவஹர்லால் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் தலைவர் கன்னையாகுமார் மீதான தேசதுரோக வழக்கில் டில்லி காவல்துறைக்கு மெட்ரோபாலிட்டன் நீதிபதி சரமாரி கேள்வி எழுப்பினார். முன்னாள் ஜவகர்லால்…

விரைவில் டிஎம்எஸ்- வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் சர்வீஸ்! மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையர் தகவல்

சென்னை: விரைவில் டிஎம்எஸ்- வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் சர்வீஸ் இயக்கம் தொடங்கும் என்ற மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையர் மனோகரன் தெரிவித்து உள்ளார். தற்போது வண்ணாரப்பேட்டை-டி.எம்.எஸ். இடையே…

அனைவரையும் டிஜிட்டல் பயன்பாட்டிற்குள் கொண்டு வரும் 5ஜி தொழில்நுட்பம்: விரைவில்…!

டில்லி: 2020ம் ஆண்டில் மொபைல் சேவைக்கான 5ஜி தொழில்நுட்பம் தயாராக இருக்கும் என இந்தியத் தொலைத் தொடர்பு துறை ஏற்கனவே தெரிவிந்திருந்த நிலையில்,5 ஜி, ஒவ்வொருவரையும் டிஜிட்டல்…

மெக்சிகோவில் பயங்கரம்: பெட்ரோல் குழாய் வெடித்து தீ பிடித்ததில் 20 பேர் பலி

மெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் காயம்பட்ட நிலையில், 20 பேர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. மெக்சிகோவில் பெட்ரோல் குழாய் மூலம் எடுத்துச்…

பவுர்ணமி கிரிவலம்: நாளை மாலை சென்னையில் இருந்து சிறப்பு பயணிகள் ரயில்

சென்னை: புகழ்பெற்ற திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு கிரிவலம் செல்லும் பக்தர் களின் வசதிக்காக தென்னக ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குவதாக அறிவித்து உள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து…