திறந்தவெளியில் மது அருந்தினால் ரூ10 ஆயிரம் அபராதம் அல்லது 3 மாதம் சிறை: கோவா அரசு முடிவு
பானஜி: திறந்தவெளியில் மது அருந்தினாலோ, உணவு சமைத்தாலோ ரூ 2 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என கோவா அரசு அறிவித்துள்ளது. கோவாவுக்கு…
பானஜி: திறந்தவெளியில் மது அருந்தினாலோ, உணவு சமைத்தாலோ ரூ 2 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என கோவா அரசு அறிவித்துள்ளது. கோவாவுக்கு…
வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த 33 நாட்களாக போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாக ஊழியர்களில் ஒரு பகுதியினரின் வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இந்நிலையில், சம்பளம் இன்றி பணியாற்றும் ஊழியர்களுக்கு அமெரிக்க…
டில்லி: அயோத்தி வழக்கை விசாரிக்கும் அரசியல் சாசன அமர்வில் இருந்து நீதிபதி யு.யு.லலித், ரமணா விலகியுள்ளதால் அவர்களுக்கு பதில் புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அயோத்தியில் சர்ச்சைக்குரிய…
டாவோஸ்: வாரத்தில் 4 நாட்கள் மட்டும் வேலை நாட்களாக மாற்றுவதற்கான நேரம் நெருங்கிவிட்டதாக உலக பொருளாதார அமைப்பு மாநாட்டில் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சுவிட்சரலாந்தில் உள்ள டாவோஸ் நகரில்…
புதுடெல்லி: வரும் 2020-ம் ஆண்டுக்குப் பின், நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகள், தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகாரக் கவுன்சிலிடம் (நாக்) அங்கீகாரம் பெற…
புதுடெல்லி: முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, நானாஜி தேஷ்முக், டாக்டர் புபன் ஹஜாரிகா ஆகியோருக்கு பாரத் ரத்னா விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்துள்ளது. இந்த ஆண்டுக்கான…
புதுடெல்லி: நரேந்திர மோடி மீண்டும் பிரதமராவதற்கான வாய்ப்பு 50 சதவீதம் குறைந்துவிட்டதாக சி-வோட்டர்ஸ் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு பிரியங்கா காந்திக்கு காங்கிரஸ் கட்சியில்…
புதுடெல்லி: உலகிலேயே குறைந்த விலையில் கிடைத்து வந்த நானோ காரின் உற்பத்தியை நிறுத்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு குறைந்த விலையிலான…
லக்னோ: கருணை, மன வலிமை , அன்பு, நளினத்துடன் கூடிய அழகு ஆகியவை ஒருசேர பெற்றவர் பிரியங்கா வதேரா என்று அவரது நண்பர்களும், ஆதரவாளர்களும் பெருமையாகச் சொல்கிறார்கள்.…
சென்னை தமிழகத்தில் டிஎஸ்பி, உதவி ஆணையர்கள் 12 பேரை இடமாற்றி டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். தமிழக காவல்துறையில் உதவி ஆணையாளர்கள், டிஎஸ்பி உள்பட 12 பேரை இடம்…