பிளஸ்-2 தேர்வு வினாத் தாள் முறையில் மாற்றம்
சென்னை: 2019-ம் ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு வினாத்தாள் முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோடிட்ட இடத்தை நிரப்புக, பொருத்துக போன்ற கேள்விகள் மாற்றியமைக்கப்பட்டு, பல வாய்ப்பு…
சென்னை: 2019-ம் ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு வினாத்தாள் முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோடிட்ட இடத்தை நிரப்புக, பொருத்துக போன்ற கேள்விகள் மாற்றியமைக்கப்பட்டு, பல வாய்ப்பு…
சென்னை: மோடி மஸ்தான் என்ற பாடலை பாட இசைக்குழுவுக்கு சென்னை போலீஸார் அனுமதி மறுத்தனர். சென்னை பெசன்ட் நகரில் நடந்த சென்னை கலைத் தெரு விழாவின் ஒரு…
ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் நாளை காலை 9 மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை இறுதியாக எச்சரிகை விடுத்துள்ளது. ஆசிரியர்கள் பணிக்கு திரும்பாவிட்டால்…
சென்னை: தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ, ஜியோ அமைப்பை சேர்ந்த வர்கள் கடந்த 22ந்தேதி முதல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.…
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படம் பொங்கலுக்கு வெளியாகி சக்கைப்போடு போட்டு வருகிறது. அனைத்துத் தரப்பு மக்ககளின் ஏகோபித்த…
கொச்சி: முதுகில் குத்துவது மலையாளிகளின் டிஎன்ஏ-வில் உள்ள பொதுவான குறைபாடு என்று மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் கேஜே. அல்போன்ஸ் கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளார். இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில…
பனாஜி: அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி, தனது தாயார் சோனியா காந்தியுடன் 3 நாட்கள் தனிப்பட்ட சுற்றுப்பயணமாக கோவாவில் முகாமிட்டு உள்ளார். அங்கு கடற்கரை…
சென்னை: சட்டவிரோத தொலைபேசி இணைப்பு வழக்கின் விசாரணைக்கு மாறன் பிரதர்ஸ் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சன்…
கவுகாத்தி:: குடியுரிமைச் சட்டதிருத்த மசோவை ராஜ்யசபையில் தாக்கல் செய்யும் போது, தங்கள் கட்சியின் 6 எம்பிக்கள் எதிர்த்து வாக்களிப்பர் என ஐக்கிய ஜனதா தளம் அறிவித்துள்ளது. வெளிநாடுகளில்…
சென்னை: அனைத்து ஏழைகளுக்கும் குறைந்தபட்ச வருவாய் ஈட்டுவதற்கான உத்தரவாதம் அளிக்கப்படும் என்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் அறிவிப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என முன்னாள் நிதி…