மீத்தேன் ஆய்வுக்காகத்தான் கையெழுத்திட்டேன்! ஸ்டாலின் சமாளிப்பு
புதுக்கோட்டை, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து கடந்த 15 நாட்களாக நெடுவாசல் கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்,.…