Author: A.T.S Pandian

இந்திராகாந்தியோடு மோடியை ஒப்பிடுவது இந்திராகாந்திக்கு அவமதிப்பு: ராகுல்காந்தி

டில்லி: இந்திராவைப்போல் மோடி கிடையாது… அவரோடு மோடியை ஒப்பிடுவது இந்திராவை அவமதிப்பதாகவும் என்று ராகுல்காந்தி கடுமையாக சாடினார். “இந்திரா இந்திராதான், இந்தியாவும் இந்திரா”தான் என்று கூறிய ராகுல்,…

கொல்கத்தா சர்ச்சை: உச்சநீதிமன்றத்தின் உத்தரவு கோடிக்கணக்கான மக்களுக்குக் கிடைத்த வெற்றி! மம்தா

டில்லி: கொல்கத்தா சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம், கொல்கத்தா காவல் ஆணையரை கைது செய்யக்கூடாது என்று சிபிஐக்கு உத்தரவிட்டது. இது கோடிக்கணக்கான மக்களுக்குக் கிடைத்த…

பாராளுமன்ற தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் விவிபாட் இயந்திரம்: நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்

சென்னை: யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வசதி கொண்ட விவிபாட் (VVPAT) இயந்திரம் வரும் மக்களவைத் தேர்தலின்போது அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைமுறைப்படுத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் சென்னை…

அமெரிக்காவில் இருந்து டெல்லி திரும்பினார் பிரியங்கா… அதிரடி ஆட்டம் 2 நாளில் ஆரம்பம்…

அமெரிக்காவில் இருந்து டெல்லி திரும்பினார் பிரியங்கா… அண்ணனை அரியணையில் எற்றிட அதிரடி ஆட்டம் 2 நாளில் ஆரம்பம்… காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்ட போது…

மே.வங்காள மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி பிரகடனம் செய்யப்படுமா? ‘எதுவும் நடக்கலாம்’’ என பா.ஜ.க.நண்பர் நிதீஷ் குமார் கருத்து

மே.வங்காள மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி பிரகடனம் செய்யப்படுமா? ‘எதுவும் நடக்கலாம்’’ என பா.ஜ.க.நண்பர் நிதீஷ் குமார் கருத்து அனலில் தகிக்கிறது மேற்கு வங்காள மாநிலம். அனைத்து…

வன்னிய குல அறக்கட்டளை தலைவராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஜி.சந்தானம் நியமனம்! அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு வன்னியகுல அறக்கட்டளை தலைவராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஜி.சந்தானம் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அரசாணை வெளியிட்டு உள்ளது. வன்னிய சமுதாயத்தை…

பிரியங்கா காந்திக்கு டில்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தனிஅறை ஒதுக்கீடு

டில்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்திக்கு காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தனி அறை ஒதுக்கப்பட்டு, பெயர் பலகை பொருத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற…

கைது செய்யக்கூடாது: கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ்குமார் சிபிஐ விசாரணைக்கு ஆஜராக உச்சநீதி மன்றம் உத்தரவு!

டில்லி: சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் கொல்கத்தா மாநகரக் காவல் ஆணையர் ராஜீவ் குமாரைக் கைது செய்யக் கூடாது என்று சிபிஐக்கு உத்தரவிட்ட உச்சநீதி மன்றம்,…

கோதண்டராமர் சிலை: மத்திய மாநில அரசு குறித்து அவதூறு பரப்பிய கிருஷ்ணகிரியை சேர்ந்த 7 பேர் கைது

கிருஷ்ணகிரி: வந்தவாசியில் இருந்து கர்நாடகா எடுத்துச்செல்லப்படும் பிரமாண்ட ராமர் சிலை, சாலையோர கடைகளையும் வீடுகளையும் இடித்து தள்ளி விட்டு செல்லும் நிலையில், இதற்கு ஒரு தரப்பினர் கடும்…

‘தமிழ்நாடு புதிய கட்டிட விதிகள்-2019’: முதல்வர் எடப்பாடி வெளியீடு

சென்னை: வீடுகள் கட்டுவதற்கான விதிகள் எளிமையாக்கப்பட்டு ‘தமிழ்நாடு ஒருங்கிணைக்கப்பட்ட வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள்-2019’ புத்தகத்தை முதல்வர் கே.பழனிசாமி வெளியிட்டார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி…