சத்துணவு சாப்பிட்ட 30 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்: மதுரை அருகே பரபரப்பு
மதுரை: மதுரை அருகே பள்ளி ஒன்றில் சத்துணவு சாப்பிட்ட 30- க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை…