பாஜகவினருக்கு எதிராக சத்தீஸ்கர் பத்திரிகையாளர்கள் ஹெல்மெட் அணிந்து போராட்டம்
ரெய்ப்பூர்: சுமன் பாண்டே என்ற பத்திரிக்கையாளர் தாக்கப்பட்டதைக் கண்டிக்கும் வகையில், பாஜக தலைவர்களை பேட்டி எடுக்க பத்திரிகையாளர்கள் பாதுகாப்பாக ஹெல்மெட் அணிந்து சென்றனர். சத்தீஸ்கர் மாநில தலைநகரான…