Author: A.T.S Pandian

கர்நாடகத்தில் தேவகவுடா பேரனால் கூட்டணி உடைகிறது…?

கர்நாடக மாநிலத்தில் சொற்ப எம்.எல்.ஏ.க்களை வைத்துள்ள மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் குமாரசாமி, காங்கிரஸ் தயவில் ஆட்சியில் இருக்கிறார். அவரது ஆட்சியை கவிழ்க்க ‘ஆபரேஷன் தாமரை’ என்ற பெயரில்…

வங்கதேசம்: ரசாயண கிடங்கில் பயங்கர தீ விபத்து: 60 பேர் பலி, 100க்கும் மேற்பட்டோர் காயம்

டாக்கா: வங்கதேச தலைநகர் டாக்காவில், ரசாயண அமிலங்கள் சேமிக்கும் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கோர தீ விபத்தில் சிக்கி 60 பேர் பலியாகி…

மலேசியாவில் சிக்கி மீண்ட நெல்லைத் தொழிலாளிகள்: கனிமொழிக்கு நன்றி

சென்னை: மலேசிய நாட்டுக்கு கூலி தொழிலுக்காக சென்று, அங்கு காண்டிராக்டர்களிடம் சிக்கிய நெல்லையை சேர்ந்த 49 தொழிலாளிகள், அவர்களை மீட்க உதவியாக இருந்த திமுக எம்.பி.கனிமொழிக்கு நன்றி…

மறந்தது அதிமுக: சைதை துரைசாமி புதுப்பித்த எம்.ஜி.ஆர். கேரள வீடு 26ந்தேதி திறப்பு!

பாலக்கோடு: சமீப காலமாக அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும், சென்னை மாநகர முன்னாள் மேயர் சைதை துரைச்சாமி, கேரளாவில் உள்ள எம்.ஜி.ஆரின் வீட்டை புதுப்பித்துள்ளார். இந்த வீடு…

ஓலாவில் ரூ.650கோடி முதலீடு செய்த ‘ஃபிளிப்கார்ட்’ சச்சின் பன்சால்

டில்லி: பிரபல வாடகை டாக்சி நிறுவனமான ஓலா நிறுவனத்தில் ரூ.650 கோடி முதலீடு செய்துள்ளார் ஃபிளிப்கார்ட் நிறுவனத்தில் இருந்து விலகிய முன்னாள் இணை நிறுவனர் சச்சின் பன்சால்.…

கட்டுமானப் பணியில் இருக்கும் வீடுகளுக்கு 5% ஜிஎஸ்டி வரி குறைக்க மத்திய அரசுக்கு பரிந்துரை

புதுடெல்லி: கட்டுமானப் பணியில் இருக்கும் வீடுகளுக்கான ஜிஎஸ்டி வரியை 5% குறைக்க மத்திய அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பால் பல்வேறு துறைகளில் கடும்…

சவுதி இளவரசருக்கு தங்கத் துப்பாக்கியை பரிசளித்த பாகிஸ்தான்!

பாகிஸ்தானுக்கு வருகை தந்த சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு அந்நாட்டு எம்பிக்கள் தங்கத் துப்பாக்கியை பரிசாக வழங்கியுள்ளனர். பாகிஸ்தான் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் அந்நாட்டு…

மாநிலஅரசின் உரிமையை பறிக்கும் செயல்: பொன்மாணிக்கவேல் தொடர்பான வழக்கில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வாதம்

சென்னை: தமிழகத்தில் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேலை நீதிமன்றம் நியமனம் செய்தது, மாநில அரசின் உரிமையை பறிக்கும் செயல் என உச்ச…

”அனில் அம்பானி குற்றவாளி” – பரபரப்பு தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம்

ஸ்வீடனில் உள்ள நிறுவனம் ஒன்று அனில் அம்பானி மீது தொடுத்த அவமதிப்பு வழக்கில் அவர் குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஸ்வீடனில் தொலைத் தொடர்பு சாதனங்களை…

சாரதா சிட்பண்ட் முறைகேடு வழக்கு: உச்சநீதிமன்ற நீதிபதி விசாரணையில் இருந்து திடீர் விலகல்

டில்லி: மேற்கு வங்க மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி சாரதா சிட்பண்ட் நிதி மோசடி வழக்கு விசாரணை உச்சநீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இருந்து…