தேமுதிக, அமமுக, மநீம: தமிழகத்தில் 3-வது அணி! கமல்ஹாசன் அதிரடி
சென்னை: தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி 3வது அணி உருவாக வாய்ப்பு இருப்பதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்து உள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சி…
சென்னை: தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி 3வது அணி உருவாக வாய்ப்பு இருப்பதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்து உள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சி…
ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்கு தலின்போது காயமடைந்த வீரர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.…
சென்னை: அஜித்தின் அடுத்த படமான தல60-ஐ இயக்கப்போவது வெங்கட் பிரபு என்ற தகவல்கள் பரவி வருகிறது. சமீபத்தில் வெளியான அஜித்தின் விஸ்வாசம் பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து,…
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டியில் இருந்து ஹர்திக் பாண்டியா நீக்கப்பட்டு ரவீர்ந்திர ஜடேஜா சேர்க்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில்…
ஜம்மு: காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14ந்தேதி நடைபெற்ற பயங்கர வாத தற்கொலைப்படை தாக்குதலை தொடர்ந்து, நாடு முழுவதும் காஷ்மீர் மாநிலத்தவர்கள் மீது தாக்குதல்கள் நடைபெற்று…
புதுடெல்லி: இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் 3 நதிகள், யமுனை ஆற்றில் திருப்பி விடப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அறிவித்துள்ளார். புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுடனான…
தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்த் –இன்னும் பிடிவாதமாகவே இருக்கிறார். இரட்டை இலக்க தொகுதிகளை தங்கள் கட்சிக்கு ஒதுக்க கோரிய விஜயகாந்த்-பா.ம.க.வுக்கு நிகரான இடங்கள் தரப்பட வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றிக்…
தி.மு.க.,காங்கிரஸ் கூட்டணியை பிரச்சினை இல்லாமல் இறுதி செய்த பெருமை கனிமொழியை சேரும் என்கிறார்கள் தி.மு.க. வட்டாரத்தில். என்ன நடந்தது? தி.மு.க.கூட்டணியில் முதல் ஆளாய் சேர்ந்து உடன்பாட்டை ஏற்படுத்தியுள்ளது…
டில்லி: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட பாகிஸ்தானுக்கு தடை விதியுங்கள் என்று இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு கடிதம் எழுத உள்ளது.…
சென்னை: தமிழகத்தில் இன்று அமைச்சர் கே.சி.வீரமணி அலுவலகம் உள்பட 31 இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. வரி எய்ப்பு புகார் காரணமாக இந்த ரெய்டு நடைபெற்று…