Author: A.T.S Pandian

இந்தியாவின் பிரதமர் பெயரை அறிவிக்கிற துணிச்சல் ஸ்டாலின் ஒருவருக்குத்தான் இருக்கிறது: நாஞ்சில் சம்பத் புகழாரம்

சென்னை: இந்தியாவின் பிரதமர் பெயரை அறிவிக்கிற துணிச்சல் ஸ்டாலின் ஒருவருக்குத்தான் இருக்கிறது என்று, இலக்கியவாதி நாஞ்சில் சம்பத் கூறி உள்ளார். முன்னாள் மதிமுக, அதிமுக அரசியல் பேச்சாளரும்,…

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் என்னை மிகவும் கவர்ந்துவிட்டார்: ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு பாராட்டு

புதுடெல்லி: அபிநந்தனை விடுதலை செய்வதாக அறிவித்து அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைத்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், தம்மை மிகவும் கவர்ந்துவிட்டதாக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு…

குடிசைத்தொழில் அழிந்தது: பாரதிய ஜனதா மீது மக்களுக்கு வெறுப்பு: கனிமொழி

கோவில்பட்டி, பாரதிய ஜனதா மீது மக்கள் கடும் வெறுப்புடன் உள்ளனர் என்று வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. கூறினார்.…

கோவையில் 100% பெண் தொழிலாளர்களை வைத்து சாதனை படைக்கும்  கிர்லோஸ்கர்

கோயம்புத்தூர்: 100% பெண் தொழிலாளர்களுடன் கோவை கிர்லோஸ்கர் பிரதர்ஸ் லிமிடெட் தொழிற்சாலை தொடர்ந்து சாதனைகளை புரிந்து வருகிறது. கோவை அடுத்த மோப்பேரிபாளையம் கிராமத்தில் கிர்லோஸ்கர் பிரதர்ஸ் நிறுவனம்,…

தி.க.வீரமணியை சுட்டு விடுவதாக மிரட்டும் அந்துமணி…! தினமலர் வாரமலரில் சர்ச்சைக்குரிய கேள்வி பதில்…

இன்று வெளியாகி உள்ள தினமலர் வாரமலர் புத்தகத்தில், இந்து மதம் மற்றும் பிராமணர்களை தொடர்ந்து எதிர்த்து வரும், திராவிடர் கழகம் தலைவர் கி. வீரமணியை மிரட்டும் தொனியில்,…

பணம் கொடுத்தும் ரஃபேல் விமானம் வர தாமதம் ஆவதற்கு பிரதமர் மோடியே காரணம்: காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு

புதுடெல்லி: வாங்கப்பட்ட ரஃபேல் விமானங்கள் இந்தியாவுக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதற்கு, பிரதமர் மோடியே முழுப் பொறுப்பு என காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. கடந்த 2-ம் தேதி அகில…

ஜெய்ப்பூர் சிறையில் கொலை செய்யப்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதி கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளார் : பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தகவல்

ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூர் சிறையில் கொலை செய்யப்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதி முகமது ஹனீஃப், கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டிருப்பது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. கடந்த 20-ம் தேதி சிறைக்குள்…

கின்னஸ் சாதனை: சிதம்பரம் நாட்டியாஞ்சலியில் 10 ஆயிரம் கலைஞர்கள் பங்கேற்ற பரதம்

சிதம்பரம்: பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் நாட்டியாஞ்சலியில் 10 ஆயிரம் கலைஞர்கள் பங்கேற்று நடனம் ஆடிய நிகழ்ச்சி கின்னஸ் சாதனையில் இடம்பெற்றுள்ளது. சிவராத்திரியை முன்னிட்டு ஆண்டுதோறும்…

’அண்ணன் என்னடா? தம்பி என்னடா?’’ விழி பிதுங்கி நிற்கும் தேவகவுடா…

மன்னராட்சியோ..மக்களாட்சியோ..அரியணையை பிடிக்க பங்காளிகளுக்குள் சண்டை நடப்பது- இதிகாச காலத்தில் இருந்தே நடந்து கொண்டுதான் இருக்கிறது. தசரதன்களால் வேடிக்கை பார்க்க மட்டுமே முடிகிறது. கர்நாடகத்தில் இவ்வாறு வேடிக்கை பார்க்கும்…

’சீட்டு’க்கு முட்டி மோதும் மோடியின் மொழி பெயர்ப்பாளர்….

எதிர்பார்க்கப்பட்ட மாதிரியே பா.ஜ.க.வை,அ.தி.மு.க. தனது கூட்டணி வண்டியில் ஏற்றிக் கொண்டது.10 பேருக்கு ‘சீட்’கேட்டது-பா.ஜ.க. ஏற்கனவே பலர் முன்பதிவு செய்து வைத்திருந்த தால்- 5 சீட்டுகளை மட்டுமே வழங்கியது-அ.தி.மு.க.…