Author: A.T.S Pandian

மாநிலஅரசு சுயமாக ‘டிஜிபி’க்களை நியமிக்க முடியாது: புதிய வழிகாட்டுதலை அறிவித்த உச்சநீதி மன்றம்

டில்லி: டிஜிபி நியமனங்கள் தொடர்பாக உச்சநீதி மன்றம் புதிய வழிகாட்டுதல்களை அறிவித்து உள்ளது. அதன்படி, மாநில அரசு சுயமாக டிஜிபிக்களை நியமிக்க முடியாது என்று தெரிவித்து உள்ளது.…

பிரியங்கா வருகையால் மேனகா காந்தி கலக்கம்.. மகனுக்காக தொகுதி மாறுகிறார்..

காங்கிரஸ் பொதுச்செயலாளராக பிரியங்காவை நியமித்துள்ள ராகுல்காந்தி- உ.பி.மாநிலத்தின் கிழக்கு பகுதியில் உள்ள 42 தொகுதிகளை வென்றெடுக்கும் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்து விட்டார். பிரியங்காவின் பிரவேசம் –அங்குள்ள பா.ஜ.க.தலைவர்களின்…

ஏப்ரல்-18 பெரிய வியாழன் – கிறிஸ்தவர்களும் போர்க்கொடி: தேர்தல் தேதியை மாற்றக்கோரி மதுரை பேராயர் கடிதம்

மதுரை: தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளான ஏப்ரல்-18ந்தேதி கிறிஸ்தவர்களின் புனித நாளான பெரிய வியாழன் வருவதால், தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என்றும் மதுரை பேராயர்…

இன்று மாலை நடைபெறுகிறது: அதிமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு ஆலோசனை கூட்டம்!

சென்னை: அதிமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இன்று பிற்பகல் நடைபெறும் என்று அதிமுக தலைமை தெரிவித்து உள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 6…

நிர்மலாதேவிக்கு ஜாமின் கிடைத்தும் வெளியே வருவதில் சிக்கல்… அவருக்காக கையெழுத்திட உறவினர்கள் மறுப்பு

மதுரை: அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவிக்கு மதுரை உயர்நீதி மன்றம் கிளை ஜாமின் வழங்கி உள்ள நிலையில், அவரை ஜாமினில் வெளியே எடுக்க அவரது உறவினர்கள் யாரும் முன்வராத…

நாடாளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் இன்று கூட்டணி கட்சியினருடன் பிரசாரத்தை தொடங்குகிறார் ராகுல்காந்தி!

சென்னை: அகில இந்திய காங்கிரஸ் கம்சி தலைவர் ராகுல்காந்தி, பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக இன்று தமிழகம் வருகிறார். சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அவர், இன்று மாலை…

பொள்ளாச்சி பாலியல் சம்பவம்: ரஜினி மவுனம் குறித்து கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்..

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குறித்து, கருத்து கூறாமல் அமைதி காத்து வரும் ரஜினி குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர். ‘பொள்ளாச்சியில் அப்பாவி பெண்கள்…

உங்கள் விரல் நுனியில் வைக்கப்படும் மைசூரு-‘மை’… சுவாரஸ்ய தகவல்கள்..

தேர்தலில் வாக்களித்ததற்கு அடையாளமாக உங்கள் விரலில் வைக்கப்படும் ‘மை’யை அத்தனை சுலபத்தில் அழித்து விட முடியாது. கோகோ கோலா குளிர்பான தயாரிப்பு போன்று-இந்த ‘மை’ தயாரிப்பும் பரம…

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் ரஃபேல் குற்றவாளிகளுக்கு தண்டனை: ராகுல்காந்தி

அகமதாபாத்: குஜராத்தில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் ரஃபேல் குற்றவாளிகளுக்கு சட்டப்படி தண்டனை பெற்றுத்தரப்படும் என்று கூறினார்.…

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில், பொள்ளாச்சி ஜெயராமன், காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் முரண்பட்ட தகவல்கள்

நெட்டிசன்: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவத்தை வெளிக் கொண்டு வந்ததே நான்தான் பாதிக்கப்பட்ட பெண் தரப்பு அணுகியதை தொடர்ந்து…