Author: A.T.S Pandian

‘அடிக்கல் பிரதமர்’ மோடி, காமராஜரின் பெயரை பயன்படுத்தி ஓட்டு வாங்க நினைக்கிறார்! நாகர்கோவில் பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் விலாசல்

நாகர்கோவில்: நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக இன்று நாகர்கோவிலில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடை பெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஸ்டாலின் மோடி இரும்பு மனிதர் அல்ல அடிக்கல் பிரதமர்…

பொள்ளாச்சி விவகாரத்தில் பாரபட்சமற்ற முறையில் நேர்மையாக விசாரணை நடத்துவோம்: சிபிசிஐடி ஐ.ஜி.ஸ்ரீதர்

கோவை: பொள்ளாச்சி விவகாரத்தில் பாரபட்சமற்ற முறையில் நேர்மையாக விசாரணை நடத்துவோம் என்று, சிபிசிஐடி ஐ.ஜி.ஸ்ரீதர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி…

பொள்ளாச்சியில் பாலியல் குற்றங்கள் தொடர்பான சாட்சியங்கள் திருட்டு? குற்றவாளி திருநாவுக்கரசு வீட்டின் கதவு உடைப்பு

கோவை: தமிழகத்தையே குலைநடுங்க வைத்துள்ளது பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக வெளியான வீடியோக்கள். இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு என்பவனின் வீட்டின் கதவுகளை உடைக்கப்பட்டுள்ளன. இது…

அதிமுக கூட்டணியில் இணைந்தது தமாகா: ஒப்பந்தம் கையெழுத்து

சென்னை: அதிமுக-தமிழ் மாநில காங்கிரஸ் இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் காரணமாக அதிமுக கூட்டணி அதிகாரப்பூர்வமாக தமகா இணைந்துள்ளது. தமாகாவுக்கு ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டு…

தேர்தலை நடத்த கூடுதலாக 3,700 காவல்துறையினர் தேவை: மதுரை ஆட்சியர்

மதுரை: தமிழகத்தில் ஏப்ரல் 18ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலை சுமூகமாக நடத்த மேலும், 3700 காவல்துறையினர் வேண்டும்…

பொள்ளாச்சி பாலியல் கொடுமை: தேசிய மகளிர் ஆணையம் தமிழகஅரசிடம் அறிக்கை கோருகிறது…

டில்லி: பொள்ளாச்சியில் சுமார் 200க்கும் அதிகமான பெண்களை பலவந்தப்படுத்தி, பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து,…

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் பெண்களுக்கு உதவி செய்யுங்கள்… டில்லி செய்தியாளர்களுக்கு சின்மயி அழைப்பு

சென்னை: பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பான செய்திகளை வெளியிட்டு, பெண்களுக்கு உதவி செய்யுங்கள் என்று பிரபல பாடகியான மீடூ புகழ் சின்மமி டில்லி செய்தியாளர்களுக்கு அழைப்பு விடுத்து…

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளின் ஆண்மையை நீக்கி, குருடாக்க வேண்டும்: ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா’ மனைவி ஆவேசம்

சென்னை: பொள்ளாச்சி பாலியல் சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளின் ஆண்மையை நீக்கி, அவர்களின் கண்களை குருடாக்க வேண்டும்’ என்று ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற பெயரில் படம்…

தமிழக லோக் ஆயுக்தா 2வது ஆலோசனைக் கூட்டம்: ஸ்டாலின் மீண்டும் புறக்கணிப்பு

சென்னை: தமிழகத்தில் லோக்ஆயுக்தா உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான குழுவில் உறுப்பினராக உள்ள தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திலும் பங்கேற்காமல் தவிர்த்துள்ளளார். உச்சநீதி…

7 பேர் மீது எனக்கு தனிப்பட்ட கோபம் இல்லை: ராகுல்காந்தி

சென்னை: செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ராகுல்காந்தி, ராஜீவ் கொலையாளிகள் மீது தனக்கு தனிப்பட்ட கோபம் கிடையாது என்று கூறினார். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை இன்று…