2025-க்குப் பின் பாகிஸ்தான் இந்தியாவின் ஒர் அங்கமாகிவிடும்: ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் ஆருடம்
மும்பை: 2025-க்குப் பிறகு மீண்டும் இந்தியாவின் ஒரு பகுதியாக பாகிஸ்தான் மாறும் என ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் இந்திரேஸ் குமார் தெரிவித்துள்ளார். மும்பையில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில்…