Author: A.T.S Pandian

2025-க்குப் பின் பாகிஸ்தான் இந்தியாவின் ஒர் அங்கமாகிவிடும்: ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் ஆருடம்

மும்பை: 2025-க்குப் பிறகு மீண்டும் இந்தியாவின் ஒரு பகுதியாக பாகிஸ்தான் மாறும் என ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் இந்திரேஸ் குமார் தெரிவித்துள்ளார். மும்பையில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில்…

நியூசிலாந்தில் நடந்த தீவிரவாத தாக்குதல் ஒட்டுமொத்த உலகுக்கு விடப்பட்ட எச்சரிக்கை: பிரியங்கா காந்தி

புதுடெல்லி: நியூசிலாந்தில் நடந்த தீவிரவாத தாக்குதல் ஒட்டுமொத்த உலகுக்கு விடப்பட்ட எச்சரிக்கை என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர்…

இளைஞர் ஆசிய போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் பெற்ற விவசாயி மகன்

சென்னை: ஆசிய விளையாட்டுப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தேனியைச் சேர்ந்த மாதேஸ் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். ஹாங்காங்கில் 3-வது இளைஞர் ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெற்று…

5 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது பாமக

சென்னை: அதிமுக கூட்டணியில் பாமக 7 மக்களவை தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அக்கட்சி அறிவித்தது. இது குறித்து பாமக தலைவர் ஜிகே.மணி வெளியிட்டுள்ள…

18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்: வேட்பாளர் பெயர்களை வெளியிட்டது அதிமுக

சென்னை: 18 சட்டப்பேரவை தொகுதிகளில் நடைபெற இருக்கும் இடைத் தேர்தலுக்கான வேட்பாளர்களை அதிமுக அறிவித்துள்ளது. அக்கட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின் விவரம் வருமாறு: 1. பெரம்பூர்: ஆஎஸ்.ராஜேஸ்…

அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: ஓ.பி.எஸ் மகன், ஜெயக்குமார் மகனுக்கு வாய்ப்பு

சென்னை: அதிமுக சார்பில் 20 மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை அதிமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன்விவரம் வருமாறு. 1. திருவள்ளூர் (தனி): டாக்டர் பி. வேணுகோபால்…

விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆந்திரா, கேரளாவிலும் போட்டி: தொல்.திருமாவளவன்

சென்னை: திமுக காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலைசிறுதை கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், அந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பது குறித்து இன்று தொல்…

கேரள அரசு பஸ்களில் ரூ. 1 கோடியில் செய்யப்பட்டிருந்த சாதனை விளம்பரங்கள் இரவோடு இரவாக அகற்றம்

திருவனந்தபுரம்: கேரள அரசு பஸ்களில் ரூ.1 கோடி செலவில் செய்யப்பட்டிருந்த அரசு சாதனை விளம்பரங்கள் இரவோடு இரவாக அகற்றப்பட்டன. ஆளும் இடதுசாரி அரசின் 1,000-வது நாளை கொண்டாடும்…

இனிமேல் பாலியல் புகார் தொடர்பாக பாதிக்கப்படும் பெண்கள் பெயர் வெளியிடக்கூடாது: காவல்துறைக்கு தமிழக டிஜிபி எச்சரிக்கை

சென்னை: இனிமேல் பாலியல் புகார் தொடர்பாக பாதிக்கப்படும் பெண் பெயர் வெளியிடக்கூடாது என்று தமிழக டிஜிபி டி.கே.ராஜேங்திரன் அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.…

ஆயுஸ்மான் பாரத் திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க நாக்பூர் அரசு மருத்துவமனைகள் மறுப்பு

நாக்பூர்: பிரதமரின் ஆயுஸ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டுத்தின் கீழ் அறுவை சிகிச்சை செய்ய நாக்பூரில் உள்ள அரசு மருத்துவமனைகள் மறுத்து வருகின்றன. பிரதமரின் ஆயுஸ்மான் பாரத் திட்டத்தின்…