Author: A.T.S Pandian

இடதுசாரி கோட்டையில் ரெம்யா ஹரிதாஸை நிறுத்திய ராகுல்காந்தி: வெற்றி பெற்றால் முதல் தலித் பெண் எம்பியாவார்

திருவனந்தபுரம்: இடதுசாரிகளில் கோட்டை என கருதப்படும் ஆலத்தூர் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ரெம்யா ஹரிதாஸை ராகுல்காந்தி வேட்பாளராக நிறுத்தியுள்ளார். இவர் வெற்றி பெற்றால், கேரளாவின் முதல்…

10வயது சிறுமி பாலியல் கொலை: பாமக நிர்வாகி உள்பட 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

சேலம்: தூங்கிக்கொண்டிருந்த 10வயது சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த பாமக நிர்வாகி உள்பட 5 பேருக்கு…

வேப்பேரியில் பயங்கரம்: ஹோலி பண்டிகையின்போது மின்சாரம் தாக்கி 4 பேர் பாதிப்பு

சென்னை: சென்னை வேப்பேரியில் வடமாநிலத்தில் அதிகம் பேர் வசித்து வருகின்றனர். இங்கு இன்று நடைபெற்ற ஹோலி கொண்டாட்டத்தின்போது, மின்சாரம் தாக்கி 4 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. அவர்கள்…

நாளை வெளியாகிறது தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்?

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இன்று வெளி யாகும் என எதிர்பார்த்த நிலையில், நாளை வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.…

பங்குனி உத்திரம்: இன்று குலதெய்வ வழிபாடு செய்ய உகந்த நாள்

இன்று பங்குனி உத்திரம் இன்று பங்குனி உத்திரம் இந்துக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய தினம் குலதெய்வத்தை வணக்குவது மிகவும் சிறப்பு. தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள், அவர்களின் குல தெய்வ…

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு புல்லட்டில் வந்து அருள்பாலித்த புதுச்சேரி முருகன்…

புதுச்சேரி: இன்று பங்குனி உத்திரம் தமிழகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. முருகனுக்கு உகந்த நாளான இன்றைய தினம், முருக பெருமான் வீதி உலா வந்து பொதுமக்களுக்கு அருள்…

‘அக்ரி’யை புறக்கணிக்கும் திருவண்ணாமலை அதிமுகவினர்… தலைமை அதிர்ச்சி…

சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, திருவண்ணா மலை தொகுதியில் முன்னாள் அமைச்சரான அக்ரி கிருஷ்ணமூர்த்தி போட்டியிடுகிறார். இவர்மீது அந்த பகுதி அதிமுகவினரிடையே அதிருப்தி நிலவி வரும் நிலையில், நேற்று…

ரூ.2000 சிறப்பு நிதி திட்டம் நிறுத்தி வைப்பு: உயர்நீதி மன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை: ஏழை மக்களுக்கு தமிழக அரசு ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதி வழங்குவதாக அறிவிக்கப்பட்ட திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக தமிழக அரசு சென்னை உயர்நீதி மன்றத்தில்…

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து தண்டனை வழங்கப்படும்: தேர்தல் பிரசாரத்தில் ஸ்டாலின் மீண்டும் உறுதி

தஞ்சாவூர்: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கப்படும் என்று கூறிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இறந்தது குப்பனோ, சுப்பனோ இல்லை.. ஜெயலலிதா.. இதை விசாரிக்காமல்…

ரூ.13.90 கோடி பறிமுதல்: மக்களவைக்கு 30 பேர் மனு தாக்கல்: சத்யபிரதா சாஹு

சென்னை: மக்களவைக்கு இதுவரை 30 பேரும், சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு 3 பேரும் மனு தாக்கல் செய்திருப்பதாக தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு தெரிவித்து உள்ளார்.…