Author: A.T.S Pandian

தேர்வு எழுதச் சென்ற தலித் மாணவனை மரத்தில் கட்டி வைத்து அடித்த கும்பல்: குஜராத்தில் நடந்த கொடுமை

பதான்: தலித் மாணவனை தேர்வு எழுதவிடாமல் தடுத்து, மரத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் பதான் மாவட்டத்தில் கடந்த மார்ச்…

5ஜி தொலைபேசி சேவையை 2020-ம் ஆண்டில் தொடங்க நடவடிக்கை: பரீட்சார்த்த குழு தலைவர் அபய் கரன்டிகர் தகவல்

புதுடெல்லி: 5 ஜி தொழில்நுட்ப சேவையை 2020-ம் ஆண்டின் இடைப்பட்ட காலத்தில் தொடங்க ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருவதாக ஸ்பெக்ட்ரம் பரீசார்த்த குழு தலைவர் அபய் கரன்டிகர்…

ஆந்திர அமைச்சர் நாராயணாவுக்கு ரூ.247 கோடி சொத்து; மனைவிக்கு ரூ. 397 கோடி சொத்து: வேட்புமனு தாக்கலில் சொத்து விவரம்

நெல்லூர்: ஆந்திர மாநில அமைச்சர் நாராயணா வெளியிட்ட சொத்து விவரத்தில், தனது குடும்பத்துக்கு ரூ.644 கோடி சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆந்திர மாநில நகராட்சி நிர்வாகம் மற்றும்…

ஆந்திர மாநிலம் அரக்கு தொகுதியில் 6 முறை வென்ற தந்தைக்கு எதிராக மகளை களம் இறக்கிய காங்கிரஸ் கட்சி

விஜயநகரம்: ஆந்திர மாநிலம் அரக்கு மக்களவை தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் தந்தையும், காங்கிரஸ் கட்சி சார்பில் மகளும் போட்டியிடுகின்றனர். ஆந்திர மாநிலம் அரக்கு மக்களவை…

தேர்தல் விதி மீறல்: சென்னை பாமக நிர்வாகி மீது காவல்துறை வழக்கு பதிவு

சென்னை: சென்னையில், அனுமதியின்றி சட்டவிரோதமாக சாலையோரம் பேனர் வைத்த பாமக நிர்வாகி மீது தேர்தல் விதி மீறல் தொடர்பாக காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. நாடு முழுவதும்…

புதிய கடற்படை தளபதியாக அட்மிரல் கரம்பிர் சிங் நியமனம்

டில்லி: புதிய கடற்படை தளபதியாக அட்மிரல் கரம்பிர் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போதைய கடற்படை தளபதி சுனில் லம்பா மார்ச் 31ந்தேதியுடன் ஓய்வு பெறும் நிலையில் புதிய…

ஐபிஎல் 2019: மும்பை இந்தியன்ஸ் வீரர் மலிங்கா முதல் 6 ஆட்டங்களில் ஆட மாட்டார்….

மும்பை : ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வாங்கப்பட்ட இலங்கை வீரர் லசித் மலிங்கா உள்ளூர் போட்டி ஒன்றில் ஆட இருப்பதால், முதல் சில வாரங்களுக்கு…

சட்டவிரோத மணல் கொள்ளை: தமிழகஅரசுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி

சென்னை: தமிழகத்தில் சட்டவிரோத மணல் கொள்ளைக்கு உதவி செய்தது குறித்து சென்னை உயர்நீதி மன்றம், தமிழக அரசுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளது. இதுகுறித்து பதில் அளிக்கவும்…

ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார்: சத்யபிரதா சாஹூ

சென்னை: தமிழகத்தில் நாடாளுமன்றம் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் ஏப்ரல் 18ந்தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்த பிறகு வழக்குகள் முடிவு பெற்ற தொகுதிகள்…

வரும் 27ந்தேதி கூட்டணி கட்சியினரை ஆதரித்து பிரேமலதா பிரசாரம் தொடக்கம்….

சென்னை: அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக, இதுவரை பிரசார வியூகங்களை வகுக்காமல் இருந்து வந்தது கேள்விகுறியான நிலையில், வரும் 27-ந்தேதி தேமுதிக பொருளாளர் பிரேமலதா தனது பிரசாரத்தை…