தேர்வு எழுதச் சென்ற தலித் மாணவனை மரத்தில் கட்டி வைத்து அடித்த கும்பல்: குஜராத்தில் நடந்த கொடுமை
பதான்: தலித் மாணவனை தேர்வு எழுதவிடாமல் தடுத்து, மரத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் பதான் மாவட்டத்தில் கடந்த மார்ச்…