Author: A.T.S Pandian

தமாகாவுக்கு ‘சைக்கிள்’தான் வேண்டும்: உயர் நீதி மன்றத்தில் ஜி.கே.வாசன் முறையீடு…

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் சென்னை உயர்நீதி…

பொள்ளாச்சி விவகாரம் வழக்கு: எஸ் பி பாண்டியராஜன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்! தமிழகஅரசு

கோவை: கோவை எஸ்.பி. பாண்டியராஜனுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளோம் என்று தமிழக அரசு சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவித்து உள்ளது.…

அத்வானி தொகுதியை பறித்த அமித்ஷா…! முடிவுக்கு வருகிறதா அத்வானியின் சகாப்தம்….

டில்லி: வயதை காரணம் காட்டி, பாஜக மூத்த தலைவரும் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படுபவரும், பமுன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானியை பாஜக தலைமை ஓரங்கட்டி உள்ளது. அத்வானி…

பாலகிருஷ்ணாரெட்டி சிறை தண்டனைக்கு தடை: உச்சநீதி மன்றம் உத்தரவு

டில்லி: பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த வழக்கில், தமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு சிறப்பு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுமீதான…

மோடி மீண்டும் பிரதமராக மாட்டார்…! பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி

சென்னை: பாஜக மீண்டும் ஆட்சி வரும் ஆனால், மோடி மீண்டும் பிரதமராக மாட்டார் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி கூறி உள்ளார். இது பாஜக தலைவர்களிடையே…

ஓசூர் சட்டமன்றம், புதுச்சேரி நாடாளுமன்றத்துக்கும் அமமுக வேட்பாளர் அறிவிப்பு

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 18ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. ஏற்கனவே திமுக,…

திமுகவில் இருந்து நானே விலகிக் கொள்கிறேன்: நடிகர் ராதாரவி

சென்னை: நயன்தாரா குறித்து நான் பேசியதற்காக திமுக என்னை தகுதி நீக்கம் செய்வதை விட நானே விலகிக் கொள்கிறேன் என்று நடிகர் ராதாரவி தெரிவித்து உள்ளார். திரைப்பட…

நயன்தாரா சர்ச்சை: திமுகவில் இருந்து ராதாரவி சஸ்பெண்டு! ஸ்டாலினும் கடும் கண்டனம்

சென்னை: நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ராதாராவி, நடிகைகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். குறிப்பாக நடிகை நயன்தாரா குறித்து அவர் கூறிய கருத்து…

வாட்ஸப் இன் புதிய வசதிகள்

வாட்ஸப் (என்னாப்பு) உடனடி தகவல் பரிமாற்றம் செய்யும் இந்த செயலி உலக அளவில் பெரும்பாலானோரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது, நுட்ப ரீதியாக அதிகமான பயனென்றாலும் பயன்பாட்டு ரீதியாக இந்த…