Author: A.T.S Pandian

நாடு முழுவதும் பறிமுதல் செய்யும் பணத்தில் 5ல் ஒரு பங்கு தமிழகத்தில்…..! தேர்தல் ஆணையம் தகவல்

நாடு முழுவதும் பறிமுதல் செய்யும் பணத்தில் 5ல் ஒரு பங்கு தமிழகத்தில் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் கடந்த…

எதிர்க்கட்சியினர் மீது தேர்தல் ஆணையத்தில் போலி புகார்கள் கொடுக்கும் அதிமுகவினர்… கனிமொழி மீதான பொய்ப்புகாரை அம்பலப்படுத்திய செய்தியாளர்கள்…

சென்னை: அதிமுக, பாஜகவின் எதிர்க்கட்சியினரை முடக்கும் வகையில், பழைய வீடியோக்கள் மற்றும் போலி தகவல்களை கொண்டு தேர்தல் ஆணையத்தில் போலியான புகார்கள் கொடுத்து வருகின்றனர். தூத்துக்குடியில் போட்டியிடும்…

’’ஊரு விட்டு ஊரு வந்து..’’ வசிக்கும் இடத்தை விட்டு வேறு மாவட்டங்களில் களம் இறங்கிய வேட்பாளர்கள்..

நாடறிந்த தலைவர்கள் சொந்த மண்ணில் இருந்து ‘பாதுகாப்பு’’ கருதி அந்நிய மண்ணில் போட்டியிடுவது வழக்கம். முன் எப்போதும் இல்லாத அளவில் இப்போது- நிறைய வேட்பாளர்கள் வேற்று ஊர்களில்…

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தடுமாறும் அதிமுக, தேர்தல் பணியில் தொண்டர்கள் சோர்வு

ஜெயலலிதா என்று ஒரு பெண் இல்லாத நிலையில், முதன்முதலாக நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும் அதிமுக தேர்தலை எதிர்கொள்ளவும், எதிர்க்கட்சிகளின் தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கவும் முடியாமல் தடுமாறி…

நாடாளுமன்ற தேர்தல்2019: 39 தொகுதிகளுக்கு 1003 பேர் வேட்பு மனு தாக்கல்….

சென்னை: தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 1003 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அதுபோல, இடைத்தேர்தல் நடைபெறும் 18 சட்டமன்ற தொதிகளுக்கு 389 பேர் வேட்புமனுத்…

6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி சிஎஸ்கே தனது 2வது வெற்றியை பதிவு செய்தது

டில்லி: 148 ரன் வெற்றி இலக்குடன் களமிறங்கிய சென்னை 6 விக்கெட் வித்தியாசத்தில் தனது 2வது வெற்றியை பதிவு செய்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் 4 விக்கெட்…

மீண்டும் தனது படைப்பிரிவுக்கு திரும்பிய அபிநந்தன்….

ஸ்ரீநகர்: புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன், 4 வார ஓய்வுக்கு பிறகு மீண்டும் பணியில் சேர தனது படைப்பிரிவுக்கு திரும்பி…

சுதர்சன நாச்சியப்பனை சந்தித்து பேசினார் கார்த்தி சிதம்பரம்…. சேர்ந்து உழைப்பதாக அறிவிப்பு

காரைக்குடி: தனக்கு சீட் வழங்கப்படுவதை ப.சிதம்பரம் தடுத்து விட்டதாக பகிரங்கமாக குற்றம் சாட்டிய சுதர்சன நாச்சியப்பனை, இன்று சிவகங்கை வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கார்த்தி சிதம்பரம் சந்தித்து பேசினார்.…