Author: A.T.S Pandian

ராணா, உத்தப்பா அதிரடி ஆட்டம்: பஞ்சாப் அணிக்கு 219 ரன்கள் இலக்கு

கொல்கத்தா: ஐபிஎல் தொடரின் 6வது லீக் ஆட்டம் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா அணி வீரர்கள் ராணா, உத்தப்பாவின்…

நான் கோவிலுக்கு போக மாட்டேன் என்பது உங்களுக்கு தெரியுமோ? யோகிக்கு பிரியங்கா பதிலடி

லக்னோ: நான் கோவிலுக்கு போகமாட்டேன் என்பது உங்களுக்கு தெரியுமோ? உ.பி. பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு பிரியங்கா காந்தி பதிலடி கொடுத்துள்ளார். உ.பி.யில் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள…

தமிழ் திரைப்பட பிரபல இயக்குநர் மகேந்திரன் மருத்துவமனையில் அனுமதி… தீவிர சிகிச்சை

சென்னை: பிரபல தமிழ்த் திரைப்பட இயக்குநர் மகேந்திரன் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தமிழ் திரையுலகில் மூத்த இயக்குனரான மகேந்திரன் தொடக்க…

“மிஷன் சக்தி”: பிரதமர் மோடி மீது மார்க்சிஸ்ட் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார்

டில்லி: “மிஷன் சக்தி” திட்டம் குறித்து இன்று மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றியது, தேர்தல் விதி மீறல் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார்…

மானாமதுரை தொகுதி மநீம கட்சி வேட்பாளர் மனு நிராகரிப்பு……

மதுரை: நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இன்று வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றது. இதில், மானாமதுரை தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ராமகிருஷ்ணன்…

செம்மொழி பூங்கா தொடர்ந்து செயல்படலாம்: உச்சநீதி மன்றம் அதிரடி உத்தரவு

டில்லி: சென்னை கதிட்ரல் சாலையில் உள்ள செம்மொழிப் பூங்கா தொடர்ந்து செயல்படலாம் என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. நில உரிமையாளரின் மனுவை தள்ளுபடி செய்தது. திமுக…

மது குற்றங்களுக்கு தமிழக அரசை பொறுப்பாக்கலாமா? சென்னை உயர்நீதி மன்றம் கேள்வி

சென்னை: மதுவினால் பல்வேறு குற்றங்கள் நிகழ்வதாக சுட்டிக்காட்டிய சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி, இதுபோன்ற குற்றங்களுக்கு தமிழக அரசை பொறுப்பாக்கலாமா? என்று கேள்வி எழுப்பினார். குடியால் ஏற்பட்ட…

முதல்வர் எடப்பாடி உள்பட அரசியல் கட்சியினரின் விறுவிறுப்பான தேர்தல் பரப்புரை….

நாடாளுமன்ற தேர்தல் காரணமாக தமிழகத்தின் பட்டி தொட்டிகள் மூலை முடுக்குகளிலும் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது. கொதிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல், தேர்தலில் வெற்றிக்கனியை பறிக்க…

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது: சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் மறுப்பு

சென்னை: உயிர்க்கொல்லி நோய்களை உருவாக்கி வந்த தூத்துக்குடி ஸ்டெர்லை ஆலையை திறக்க உத்தர விட முடியாது என்று சென்னை உயர்நீதி மன்றம் மீண்டும் கூறி உள்ளது. பராமரிப்பு…

7ஆண்டுகால போக்குவரத்து நெரிசலுக்கு விடிவு: மே மாதம் முதல் இருவழி பாதையாகிறது அண்ணாசாலை…..

சென்னை: சென்னையில் மெட்ரோ ரெயிலுக்கான சுரங்க பாதை அமைக்கும் பணிகள் கடந்த 2012ம் ஆண்டு தொடங்கியபோது, சென்னையின் இதய பகுதியான அண்ணாசாலை ஒருவழி பாதையாக மாற்றப்பட்டது. இதன்…