Author: A.T.S Pandian

நீட் தேர்வை தமிழகத்தில் நுழைய விட்டது அதிமுக ஆட்சி: ஸ்டாலின் குற்றச்சாட்டு

ஈரோடு: நீட் தேர்வை தமிழகத்தில் நுழைய விட்டது அதிமுக ஆட்சி என்றும், நீட் தேர்வு ரத்தாகும் என்று சொன்ன ராகுலுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் ஸ்டாலின் கூறினார். நாடாளுமன்ற…

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மனைவி கவுரவம்மாள் உடல்தகனம் நடைபெற்றது…

மக்கள் கவிஞர் என அழைக்கப்பட்டவர் மறைந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். இவரது மனைவி கவுரவம்மாள் (80), உடல் நலக்குறைவால் காலமானார். கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு…

வார ராசிபலன்: 05.04.2019 முதல் 11.04.2019 வரை!  வேதா கோபாலன்

மேஷம் பேச்சுக்கு ஒரு ஃபில்டர் போட்டுக்குங்க. வார்த்தைகளை மிகவும் கவனமாய்க் கையாளுங்க. “ஐயோ.. நான் வேணும்னு சொல்லலை“ என்றும் அப்படி நினைச்சுச் சொல்லலை“ என்றும் எவ்வளவு சொன்னாலும்…

ஐபிஎல் 2019: 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி ஐதராபாத் அசத்தல் வெற்றி!

டெல்லி: ஐபிஎல் தொடரின் 16-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணி டெல்லி கேபிடல் அணியை விழ்த்தி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 16-வது…

குறைந்தபட்ச வருவாய் உத்தரவாத திட்டத்தை நாங்கள் நிறைவேற்றுகிறோம் வெளியேறுங்கள்: ப.சிதம்பரம்

புதுடெல்லி: பதவியை விட்டு வெளியேறுங்கள். குறைந்தபட்ச வருவாய் உத்தரவாத திட்டத்தை நாங்கள் செயல்படுத்தி காட்டுகிறோம் என மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லிக்கு மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம்…

சீனாவுடன் திபெத் இணைவதையே நான் விரும்புகின்றேன்: டெல்லியில் தலாய்லாமா பேச்சு

புதுடெல்லி: திபெத் சுதந்திரத்தை வலியுறுத்தப் போவதில்லை. சீனாவுடன் திபெத்தை இணைக்கவே விரும்புகின்றேன் என தலாய் லாமா தெளிவுபடுத்தியுள்ளார். புதுடெல்லியில் நடைபெற்ற ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சந்திப்பில் பேசிய…

பாம்பு என நினைத்து கரும்புக் கழிவுக்கு தீ வைத்ததில் 4 சிறுத்தைக் குட்டிகள் இறப்பு

புனே: பாம்புகள் என்று நினைத்து கரும்புக் கழிவுகளுக்கு தீ வைத்ததில், 5 சிறுத்தைக் குட்டிகள் கருகி இறந்தன. மகாராஷ்ட்ரா மாநிலம் புனே மாவட்டம் அம்பேகான் தாலுகாவில் கரும்புத்…

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் தொகுதியில் 185 பேர் போட்டி: வாக்குப்பதிவு இயந்திரம் சாத்தியமா?

ஐதராபாத்: தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மக்களவை தொகுதியில் 185 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இங்கு வாக்குப் பதிவு இயந்திரங்களை தேர்தல் ஆணையம் எவ்வாறு பயன்படுத்தப் போகிறது என்ற கேள்வி…

தேர்தலையொட்டி 4 நாட்கள் டாஸ்மாக் மதுக் கடைகள் விடுமுறை

சென்னை: தேர்தலையொட்டி ஏப்ரல் 16,17 மற்றும் வாக்குப் பதிவு நடக்கும் ஏப்ரல் 18-ம் தேதி, வாக்கு எண்ணிக்கை நடக்கும் மே 23 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும்…

எதிர் கருத்து கூறுவோரை தேச விரோதி என்பது பாஜக கொள்கையல்ல: பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி

புதுடெல்லி: அரசியல் ரீதியாக மாறுபட்ட கருத்து கூறுவோரை தேச விரோதிகள் என்பது பாஜக கொள்கையல்ல என அக்கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கூறியுள்ளார். ஏப்ரல் 6-ம் தேதி…