தேர்தலுக்கு பிறகு எனது தலைமையில் மத்தியில் ஆட்சி! மம்தா பானர்ஜி
கொல்கததா: நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு, புதிய அரசு திரிணாமுல் காங்கிரஸ் தலைமையில் அமையும் என்று மம்தா பானர்ஜி நம்பிக்கை தெரிவித்து உள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள…
கொல்கததா: நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு, புதிய அரசு திரிணாமுல் காங்கிரஸ் தலைமையில் அமையும் என்று மம்தா பானர்ஜி நம்பிக்கை தெரிவித்து உள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள…
சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் விசா ரணை ஆணையம் அப்போலோ மருத்துவர்கள் 10 பேருக்கு விசாரணைக்கு அஜராக சம்மன் அனுப்பி…
ஐதராபாத்: ஐபிஎல் தொடரின் 19வது லீக் போட்டி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது. ஐதராபாத் ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு…
சென்னை: ஐபிஎல் தொடரின் 18வது லீக் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு போட்டி தொடங்கியது. பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில்,…
ஸ்ரீநகர்: காஷ்மீரில் நடைபெறும் மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக கொடியில் இருந்த காவி வண்ணத்தை அகற்றிவிட்டு,பச்சை வண்ணத்தை மாற்றியமைத்துள்ளனர். ஸ்ரீநகர் மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும்…
புதுடெல்லி: ராணுவத்தை அவமதித்த உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு தேர்தல் ஆணையம் காதல் கடிதம் அனுப்பிக் கொண்டிருக்கிறது என காங்கிரஸ் கட்சி கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளது. காங்கிரஸ்…
குருக்ராம்: கடந்த ஆண்டு நவராத்திரி விழாவின்போது, கையில் வாள் போன்ற ஆயுதங்களுடன் வந்து மிரட்டி இறைச்சிக் கடைகளை மூட வைத்த இந்து சேனா அமைப்பினரின் அடாவடி குறித்த…
தூத்துக்குடி: ஆதிச்சநல்லூரில் நடத்திய மண் பரிசோதனையில், அந்த இடம் கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய 905-696 ஆண்டு காலத்தைச் சேர்ந்தது என்பது தெரியவந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் பகுதியிலிருந்து…
இஸ்லமாபாத்: பாகிஸ்தானில் தொலைக் காட்சி விவாதங்களில் பங்கேற்கும் முன்னாள் ராணுவத்தினரை இனி பாகிஸ்தான் ராணுவம் தான் முடிவு செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் எலக்ட்ரானிக்ஸ் மீடியா ஒழுங்குமுறை…
புதுடெல்லி: தேசப்பற்று பற்றி புதிய வரையறை கற்பிக்கப்படுவதாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சோனியா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். புதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்…