Author: A.T.S Pandian

‘டெட்’ தேர்வுக்கு 5லட்சம் பேர் விண்ணப்பம்!

சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு குறித்து வெளியிடப் பட்டது. இதற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்துள்ள நிலையில்,…

தெரிந்துகொள்ளுங்கள்: தேங்காய் எண்ணெயில் உள்ள மருத்துவ குணங்கள் என்னென்ன?

தேங்காய் எண்ணெயில் என்னென்ன மருத்துவ குணங்கள் உள்ளது என்பது குறித்துஉங்களுக்கு தெரியுமா?… இதோ தெரிந்து கொள்ளுங்கள்… பெரும்பாலும் தேங்காய் எண்ணெய் தலைக்கு தேய்ப்பதற்கு மட்டுமே பலர் பயன்படுத்தப்படுத்தி…

சென்னை உள்பட பல தொகுதிகளில் காவல்துறையினருக்கு தபால் வாக்குப்பதிவு ஆரம்பம்

சென்னை: சென்னையில் உள்ள 3 நாடாளுமன்ற தொகுதி உள்பட தமிழகத்தில் பல தொகுதிகளில் இன்று காவல் துறையினருக்கு தபால் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதுபோல தேர்தல் பணியில்…

ஜாலியன் வாலாபாக் 100ஆண்டு நினைவு தினம்: பிரிட்டன் தூதர் நேரில் மரியாதை; மோடி டிவிட்டரில் பதிவு

அமிர்தசரஸ்: ஜாலியன் வாலாபாக் 100ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுவதையொட்டி, பிரிட்டன் தூதர் பஞ்சாபில் உள்ள நினைவிடம் வந்து நேரில் மரியாதை செலுத்தினார். பிரதமர் மோடி டிவிட்டரில்…

ஜாலியன் வாலாபாக் 100ஆண்டு நினைவு தினம்: காங்கிரஸ் தலைவர் ராகுல் மரியாதை

பஞ்சாப்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள ஜாலியன் வாலாபாக் என்னுமிடத்தில் தேச விடுதலைக் காக போராடிய ஆயிரக்கணக்கான மக்களை சுட்டுக்கொன்ற ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த 100…

மிக உயர்ந்த குடிமகன் விருது: பிரதமர் மோடிக்கு ரஷ்யா வழங்குவதாக அறிவிப்பு

மாஸ்கோ: ரஷ்யாவின் மிகவும் உயர்ந்த குடிமகனுக்கான விருது, இந்த ஆண்டு இந்திய பிரதமர் மோடிக்கு வழங்கப்படும் என்று ரஷ்யா அறிவித்து உள்ளது. இந்தியா – ரஷ்யா இடையிலான…

இஸ்லாமியர்களை தொடர்ந்து கிறிஸ்தவர்கள் மீது பாயும் பாஜக! நாட்டுக்கு விசுவாசமாக இல்லை என்று பாஜக தலைவர் ஈஸ்வரப்பா சர்ச்சை பேச்சு

பெங்களூரு: முஸ்லிம், கிறிஸ்தவர்கள் நாட்டுக்கு விசுவாசமாக இல்லை என்று கர்நாடக பாஜக தலைவர் ஈஸ்வரப்பா கூறி உள்ளார். இதுசர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மோடி தலைமையிலான ஆட்சி பதவி…

ஏப்ரல் 18 அன்று நிமிர்ந்து ஓட்டுப்போடுங்கள்! கமல் வீடியோ மூலம் வேண்டுகோள்….

சென்னை: தமிழகத்தில் வரும் 18ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில், வீடியோ ஒன்றை வெளியிட்டு…

நாடு கடத்துவதற்கு எதிர்ப்பு: லண்டன் நீதிமன்றத்தல் விஜய் மல்லையா மீண்டும் மனு தாக்கல்

லண்டன்: இந்திய வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தலாம் என்று…

நிகோபார் தீவுகளில் லேசான நடுக்கம்: ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவு

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து, இந்தியாவுக்கு சொந்தமான நிகோபர் தீவுகளில் இன்று அதிகாலையில் நிலஅதிர்வு ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவாகி உள்ளது. நிகோபார் தீவுகளில்…