Author: A.T.S Pandian

8வழிச்சாலை திட்டத்தை யாராலும் தடுக்க முடியாது: பொன்னாரின் திமீர் பேச்சு

நாகர்கோவில்: சேலம் சென்னை 8வழிச்சாலை திட்டத்தை யாராலும் தடுக்க முடியாது , அந்த திட்டத்தை மக்கள் விரும்புகின்றனர் என்று கன்னியாகுமரி பாராளுமன்ற வேட்பாளர் பொன்.ராதாகிருண்ஷன் கூறி உள்ளார்.…

ஓட்டு ரூ.2ஆயிரம் விநியோகம்: ஸ்டாலின் பகிரங்க குற்றச்சாட்டு

சென்னை: தமிழகத்தில் ஒரு ஓட்டுக்கு ரூ.2ஆயிரம் வரை வழங்கப்பட்டு வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார். பணத்தை வாங்கிக்கொண்டு உதயசூரியனுக்கு வாக்களியுங்கள் என்று கூறி…

தேர்தலில் சாதி, மதம் குறித்து பிரசாரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை: தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதி மன்றம் உத்தரவு

டில்லி: தேர்தல் பிரசாரத்தில் சாதி, மதம் குறித்து பிரசாரம் செய்யும் கட்சியினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.…

இரவில் அடிக்கடி மின்வெட்டு: பணப்பட்டுவாடா நடைபெறுவதாக திமுக வேட்பாளர் தமிழச்சி புகார்

சென்னை: சென்னையில் கடந்த இரு நாட்களாக அவ்வப்போது மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. அந்த சமயங்களில் அரசியல் கட்சியினர் பணப்பட்டுவாடா செய்து வருவதாக தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி…

துப்பாக்கியுடன் ‘டிக்டாக்’ எடுத்த இளைஞர்கள்…. குண்டுபாய்ந்து ஒருவர் பலி

டில்லி: துப்பாக்கியை கொண்டு சுடுவது போன்று நண்பர்கள் சிலர் சேர்ந்து ‘டிக்டாக்’ வீடியோ எடுத்தபோது, எதிர்பாராதவிதமாக துப்பாக்கி குண்டு பாய்ந்து ஒருவர் உயிரிழந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி…

மோடி, அமித்ஷா ஜோடியை தோற்கடிக்க எதுவும் செய்ய தயார்: கெஜ்ரிவால்

டில்லி: நாட்டை காப்பதற்காக பிரதமர் மோடியையும், பா.ஜனதா தலைவர் அமித் ஷாவையும் தோற்கடிக்க எதுவும் செய்வோம் என்று ஆம்ஆத்மி கட்சி தலைவரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால்…

18ந்தேதி வாக்குப்பதிவு: தமிழகம் உள்பட 97 தொகுதிகளில் நாளை மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவு

சென்னை: வரும் 18ந்தேதி (வியாழக்கிழமை) தமிழக்ததில் நாடாளுமன்றம் , 18 சட்டப் பேரவைத் தொகுதி களின் இடைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அத்துடன் நாடு முழுவதும்…

திருச்செந்தூர் அருகே காரில் எடுத்து வந்த ரூ.40 லட்சம் பறிமுதல்….

சென்னை: திருச்செந்தூர் அருகே காரில் எடுத்து வந்த ரூ.40 லட்சம் பணம் பறக்கும் படை அதிகாரிகளால் நள்ளிரவு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள…

இன்று முதல் மீன்பிடி தடைக்காலம் தொடக்கம்: ‘2 மாதம் மீன் விலை ‘கிர்….’

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 60 நாட்களுக்கான மீன்பிடித் தடைக்காலம் நள்ளிரவு முதல் தொடங்கி உள்ளது. இதன் காலமாக மீன் விலை உச்சத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.…