Author: A.T.S Pandian

புதுடெல்லி கிழக்கு தொகுதி பாஜக வேட்பாளராக கிரிக்கெட் வீரர் கௌதம் காம்பீர் அறிவிப்பு

புதுடெல்லி: புதுடெல்லி கிழக்கு தொகுதி வேட்பாளராக கிரிக்கெட் வீரர் கௌதம் காம்பீரையும், புதுடெல்லி தொகுதியில் மினாக்சி லேகியையும் வேட்பாளர்களாக பாஜக அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சி 5 தொகுதிகளுக்கும்…

பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து வாரணாசியில் பிரியங்கா காந்தி போட்டி?

லக்னோ: வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தி உத்திரபிரதேச…

ராகுல் காந்தி, அமித்ஷா தொகுதிகள் உட்பட 116 தொகுதிகளுக்கு நாளை வாக்கு பதிவு

புதுடெல்லி: மக்களவை தேர்தலுக்கான மூன்றாம் கட்ட தேர்தல் பிரச்சாரம் 15 மாநிலங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது. இங்குள்ள 116 தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை நடக்கிறது .…

டெல்லி ஐந்து நட்சத்திர ஓட்டலில் லோக்பால்  அமைப்பு அலுவலகம் 

புதுடெல்லி: லோக்பால் அமைப்பின் அலுவலகம் டெல்லியில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் இருந்து செயல்பட உள்ளது. தேசிய அளவில் அமைக்கப்படும் லோக்பால் அமைப்பின் தலைவராக உச்ச நீதிமன்ற…

பிரதமர் மோடியை சவுக்கிதார் திருடன் என்று கூறியதற்கு உச்ச நீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்தார் ராகுல் காந்தி

புதுடெல்லி: சவுக்கிதார் (காவலாளி) திருடன் என்று பிரதமர் நரேந்திர மோடியை கூறியதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார். ரபேல் விவகாரத்தில் பிரதமர்…

குறைந்தபட்ச வருவாய் உறுதித் திட்டம் இந்தியர்களின் கவுரவம், மரியாதையை நிலைநாட்டும்: மன்மோகன் சிங்

புதுடெல்லி: ஒவ்வொரு இந்திய மக்களின் கவுரவம் மற்றும் மரியாதையை நிலைநாட்டும் வகையில், குறைந்தபட்ச வருவாய் உறுதித் திட்டம் அமைந்துள்ளதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். இது…

குண்டு வெடிக்கும் தகவல் வந்தும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை: இலங்கை பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே

கொழும்பு: குண்டு வெடிப்பு சம்பவம் நடக்கப்போகும் தகவல் தெரிந்தும், முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்கவில்லை என இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். வெளிநாடுகளின் ஆதரவுடன்…

தமிழகத்தில் மேலும் 40 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் அனுமதி

மும்பை: கடலூர் மற்றும் நாகபட்டினம் மாவட்டங்களில் 40 ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைத்து ஆய்வு செய்வதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதியளித்துள்ளது. தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில்,…

ஹேமந்த் கார்கரே குறித்து பாஜக. தலைவர் சர்ச்சை கருத்து: ஓய்வு பெற்ற ராணுவ கமாண்டர் ஹுடா கண்டனம்

புதுடெல்லி: மும்பை தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரி ஹேமந்த் கார்கரே குறித்து பாஜக தலைவர் சத்வி பிரக்யா தாக்கூர் கூறிய கருத்துக்கு, ஓய்வு பெற்ற ராணுவ…