Author: A.T.S Pandian

ஐபிஎல்2019: வாட்சனின் மிரட்டலில் சிஎஸ்கே 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

சென்னை: நேற்றைய ஆட்டத்தின்போது, சிஎஸ்கே வீரர் வாட்சனின் மிரட்டலான அதிரடியால் சிஎஸ்கே அணி சன் ரைசர்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஐபிஎல் தொடரின் 41-வது…

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகாரை விசாரிக்க நீதிபதி எஸ்ஏ.பாப்டே நியமனம்

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரை விசாரிக்க நீதிபதி எஸ்ஏ. பாப்டே நியமிக்கப்பட்டுள்ளார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன்…

கிணற்றில் விழுந்து இறந்த சிறுவன் ஜலசமாதி அடைந்ததாக சமூக வலைதளத்தில் பரவும் வீடியோ: அரசு தரப்பு மறுப்பு

திருவண்ணாமலை: கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் ஜலசமாதி அடைந்ததாக பரப்பப்படும் தகவலை அரசு தரப்பில் மறுத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் அடுத்த படவேடு கிராமத்தை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன்.…

குஜராத் கலவரத்தில் தப்பியவர் அமீத்ஷாவை எதிர்த்து போட்டி

அகமதாபாத்: 2002-ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தையடுத்து நடந்த கலவரத்தின் போது உயிர் பிழைத்தவர், பாஜக தலைவர் அமீத்ஷாவை எதிர்த்து காந்தி நகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.…

பிரதமர் மோடி நாட்டை ஆள்கிறாரா? பப்ஜி விளையாடுகிறாரா?: ஓவாய்ஸி கேள்வி

புதுடெல்லி: பிரதமர் மோடி நாட்டை ஆள்கிறாரா அல்லது பப்ஜி விளையாடுகிறாரா? என அகில இந்திய மஜ்லிஸ்–இ-இட்டாஹதுல் முஸ்லிமீன் தலைவர் அஸாதுதீன் ஓவாய்ஸி கேள்வி எழுப்பியுள்ளார். பிரதமர் மோடி…

வாக்கு எண்ணிக்கை வரை பெட்ரோல், டீஸல் விலையை ஏற்ற வேண்டாம் என பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்: காங்கிரஸ் கட்சி தகவல்

புதுடெல்லி: வாக்கு எண்ணிக்கை நடக்கும் வரை பெட்ரோல், டீஸல் விலையை அதிகரிக்க வேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. காங்கிரஸ்…

இலங்கையில் இன்று இரவு முதல் நாளை காலை வரை மீண்டும் ஊரடங்கு!

கொழும்பு: இலங்கையில் இன்று இரவு 9 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரை மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையில்…

கேரள வாக்குச்சாவடியில் பரபரப்பு: விவிபாட் இயந்திரத்தில் பாம்பு….

கொச்சி: கேரளாவில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வாக்குச்சாவடியில் அமைக்கப்பட்டி ருந்த விவிபாட் இயந்திரத்தினள் பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் இன்று…

மதராஸா பள்ளியில் படித்தவர் சிவில் சர்வீஸ் தேர்வில் 751-வது ரேங்க் பெற்று சாதனை

பாட்னா: இஸ்லாமை போதிக்கும் மதராஸா பள்ளியில் படித்தவர் சிவில் சர்வீஸ் தேர்வில் நாட்டிலேயே 751-வது ரேங்க் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். பீகார் மாநிலம் அமினாபாத்தைச் சேர்ந்தவர் 28…