ஐபிஎல்2019: வாட்சனின் மிரட்டலில் சிஎஸ்கே 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
சென்னை: நேற்றைய ஆட்டத்தின்போது, சிஎஸ்கே வீரர் வாட்சனின் மிரட்டலான அதிரடியால் சிஎஸ்கே அணி சன் ரைசர்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஐபிஎல் தொடரின் 41-வது…
சென்னை: நேற்றைய ஆட்டத்தின்போது, சிஎஸ்கே வீரர் வாட்சனின் மிரட்டலான அதிரடியால் சிஎஸ்கே அணி சன் ரைசர்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஐபிஎல் தொடரின் 41-வது…
சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்
புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரை விசாரிக்க நீதிபதி எஸ்ஏ. பாப்டே நியமிக்கப்பட்டுள்ளார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன்…
திருவண்ணாமலை: கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் ஜலசமாதி அடைந்ததாக பரப்பப்படும் தகவலை அரசு தரப்பில் மறுத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் அடுத்த படவேடு கிராமத்தை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன்.…
அகமதாபாத்: 2002-ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தையடுத்து நடந்த கலவரத்தின் போது உயிர் பிழைத்தவர், பாஜக தலைவர் அமீத்ஷாவை எதிர்த்து காந்தி நகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.…
புதுடெல்லி: பிரதமர் மோடி நாட்டை ஆள்கிறாரா அல்லது பப்ஜி விளையாடுகிறாரா? என அகில இந்திய மஜ்லிஸ்–இ-இட்டாஹதுல் முஸ்லிமீன் தலைவர் அஸாதுதீன் ஓவாய்ஸி கேள்வி எழுப்பியுள்ளார். பிரதமர் மோடி…
புதுடெல்லி: வாக்கு எண்ணிக்கை நடக்கும் வரை பெட்ரோல், டீஸல் விலையை அதிகரிக்க வேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. காங்கிரஸ்…
கொழும்பு: இலங்கையில் இன்று இரவு 9 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரை மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையில்…
கொச்சி: கேரளாவில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வாக்குச்சாவடியில் அமைக்கப்பட்டி ருந்த விவிபாட் இயந்திரத்தினள் பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் இன்று…
பாட்னா: இஸ்லாமை போதிக்கும் மதராஸா பள்ளியில் படித்தவர் சிவில் சர்வீஸ் தேர்வில் நாட்டிலேயே 751-வது ரேங்க் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். பீகார் மாநிலம் அமினாபாத்தைச் சேர்ந்தவர் 28…