Author: A.T.S Pandian

வாரணாசியில் மோடிக்கு எதிராக பிரியங்கா போட்டியிடாதது ஏன்? காங்கிரஸ் விளக்கம்

டில்லி: நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடிக்கு டஃப் கொடுக்கும் வகையில் வாரணாசி தொகுதியில் அவருக்கு எதிராக பிரியங்கா காந்தி களமிறங்குவார் என பரபரப்பாக நிகழ்வுகள் நடைபெற்று வந்த…

ரஞ்சன்கோகாய் மீது பாலியல் புகார் அளித்த பெண் நீதிமன்றத்தில் ஆஜரானார்! ரகசிய விசாரணை

டில்லி: தலைமைநீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் குற்றம்சாட்டிய பெண், நேற்று உச்சநீதிமன்றத் தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் ரகசிய விசாரணை நடைபெற்றது. நாடு முழுவதும் பரபரப்பை…

நீரவ் மோடியின் நீதிமன்றக் காவல் மே 24 வரை நீட்டிப்பு! லன்டன் நீதிமன்றம்

லன்டன்: இங்கிலாந்தில் தலைமறைவாக வாழ்ந்து வரும் இந்திய தொழிலதிபர் நிரவ் மோடியை, நாடு கடத்தும் வழக்கில், அவரது காவலை மே மாதம் 24-ம் தேதி வரை நீட்டித்து…

தமிழகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்?: தமிழக அரசை உஷார்படுத்திய பெங்களூரு போலீஸ்

சென்னை: தமிழகத்தில் தீவிரவாத தாக்குதல் நடத்தலாம் என பெங்களூரு போலீஸார் எச்சரித்துள்ளனர். இலங்கையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை ஈஸ்டர் அன்று நடந்த தொடர் குண்டுவெடிப்பில் ஏராளமானோர் உயிரிழந்தனர்.…

இலங்கையில் தீவிரவாதிகளுடன் சிறப்பு அதிரடிப் படையினர் துப்பாக்கிச் சண்டை: கொடிகள், வெடிபொருட்கள் சிக்கின

கொழும்பு: இலங்கை அம்பாறை கல்முனை சாய்ந்த மருது பகுதியில் சிறப்பு அதிரடிப் படையினருக்கும், வீட்டுக்குள் பதுங்கியிருந்த தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது. இலங்கையில் ஈஸ்டர் தினத்தில்…

கச்சா எண்ணெய் விலை அதிகரித்தும் தேர்தலுக்காக பெட்ரோல் விலையை ஏற்றாத எண்ணெய் நிறுவனங்கள்

புதுடெல்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தும், தேர்தல் நடப்பதால் இந்தியாவில் பெட்ரோல்,டீசல் விலையை உயர்த்தவில்லை. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெ விலை கடந்த மார்ச்…

பிரதமர் மோடி கோட் சூட்டை ரூ. 4.32 கோடிக்கு ஏலம் எடுத்தவரிடம் ரூ.1 கோடி மோசடி செய்த சகோதரர்கள்

சூரத்: பிரதமர் மோடியின் கோட் சூட்டை ரூ.4.31 கோடிக்கு ஏலம் எடுத்த பிரபல சூரத் வைர வியாபாரியிடம் வைர நகையை வாங்கி ரூ.1 கோடி ஏமாற்றியுள்ளனர். குஜராத்…

சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்படும் : மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடந்து…

ஜெட் ஏர்வேஸ் நிறுத்தத்தால் அடுத்த 3 மாதங்களுக்கு லாபம் ஈட்டப் போகும் சர்வதேச விமான நிறுவனங்கள்

புதுடெல்லி: ஜெட் ஏர்வேஸ் சேவை நிறுத்தப்பட்டதையடுத்து, சர்வதேச விமான நிறுவனங்களுக்கு அடுத்த 3 மாதங்கள் பொன்னான காலம் என்று கூறப்படுகிறது. சர்வதேச அளவில் 120-க்கும் மேற்பட்ட விமானங்களை…

போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கு வேவு பார்த்த கிளியை விசாரித்த போலீஸ் : பிரேசிலில் நடந்த சுவாரஸ்யம்

பிரசிலியா: போதை கடத்தல் பேர்வழிகளுக்கு உதவிய கிளியை பிடித்துச் சென்று விசாரணை நடத்தியிருக்கிறார்கள் பிரேசில் போலீஸார். வடக்கு பிரேசிலில் விலா இர்மா துல்ஸ் என்ற பகுதியில் வாழும்…