Author: A.T.S Pandian

அதிமுகவில் தொடர்வதாக 3எம்எல்ஏக்களும் அலறல்: தகுதி நீக்கம் செய்யப்பட்டால் தேர்தலை சந்திப்போம் என வெற்றிவேல் தெனாவெட்டு….

சென்னை: தமிழக அரசியலில் தேர்தல் பரபரப்பை தொடர்ந்து, டிடிவி ஆதரவாக செயல்பட்டு வரும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் தொடர்பான விவகாரம் சூடுபிடித்து வருகிறது. ஏற்கனவே 18 டிடிவி…

ஃபனி புயல்….. பனி போல கரையுமா? என்ன சொல்கிறது வானிலை மையம் தகவல்

சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை புயலாக மாறி, நாளை தீவிர புயலாக மாறும் என்றும் சென்னை வானிலை ஆய்வு…

பாஜகவில் இணைந்த பிரபல ஹிந்தி பாடகர் தலேர் மெஹந்தி! தேர்தலில் போட்டியிடுவாரா?

டில்லி: நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், சினிமா உலக பிரபலங்கள், விளையாட்டுத் துறை பிரபலங்கள் போன்ற பல பிரபலங்கள் தேசிய கட்சிகளின் இணைந்து, தேர்தலில் போட்டி…

பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் எதிரொலி: திருப்பதியில் சந்தேகத்தின்பேரில் 12 பேர் கைது

திருப்பதி: இலங்கை குண்டுவெடிப்பை தொடர்ந்து, இந்தியாவுக்கு பயங்கவாத அச்சுறுத்தல் எழுந்துள்ள நிலையில், திருப்பதியில் சுற்றித்திரிந்த 12 பேர் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.…

விரிவடையும் நாமக்கல் குழந்தைகள் விற்பனை விவகாரம்: மேலும் 3 பெண்கள் கைது!

சேலம்: நாமக்கல் அருகே உள்ள ராசிபுரம் குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் மேலும் 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் கைருது செய்யப்பட்டுள்ளவர்களின்…

உருளைக்கிழங்கில் படுக்கையறையுடன் தங்கும் வசதி! ஒரு நாளைக்கு 200 டாலர் வாடகை!எங்கே தெரியுமா?

வாஷிங்டன்: உண்மையான உருளைக்கிழங்கில் படுக்கையறையுடன் தங்கும் விடுதி ஒன்று ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் அமைக்கப்பட்டுள்ள இந்த சொகுசு விடுதி தற்போது வாடகைக்கு விடப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் இடாகோ…

ஓட்டுபெட்டி அறைக்குள் அதிகாரி புகுந்த விவகாரம்: மதுரைக்கு மறுதேர்தல் நடத்தக்கோரி சுயேச்சை வேட்பாளர் வழக்கு

மதுரை: தமிழகத்தில் கடந்த 18ந்தேதி வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், ஓட்டுப்பெட்டிகள் வைக்கப் பட்டிருந்த அறைக்குள் தேர்தல் அதிகாரி புகுந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில்,…

மத்தியில், மாநிலத்தில் ஆட்சி மாற்றம்: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நம்பிக்கை

திருச்செந்தூர்: தென் மாநிலங்களை மோடி தலைமையிலான பாஜக அரசு புறக்கணிப்பதாக குற்றம் சாட்டிய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும் நம்பிக்கை…

மங்களகரமான வண்ணத்தில் வெளியாகிறது புதிய ரூ.20 நோட்டு!

டில்லி: இந்திய ரிசர்வ் வங்கி புதிய ரூ.20 தாளை வெளியிடுவதாக அறிவித்து உள்ளது. இந்த நோட்டானது, மங்களகரமான வெளிர் மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது. பிரதமர் மோடி ஆட்சி…

ஒலிம்பிக் போட்டியிலும் தங்கம் வெல்லுவேன்: தமிழகம் திரும்பிய ‘தங்க மங்கை’ கோமதி மாரிமுத்து உறுதி

சென்னை: ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று தங்கம் வெல்லுவேன் என ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்று இன்று தமிழகம் திரும்பியுள்ள தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து நம்பிக்கை…