Author: A.T.S Pandian

பஹல்காம் தாக்குதல் நடத்திய பயங்கரவாதி பாகிஸ்தான் ராணுவ கமாண்டோ! புகைப்படம் வெளியீடு…

ஸ்ரீநகர்: பஹல்காமில் சுற்றுலா பயணிகள்மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தி 28 பேரை சுற்றுக்கொன்றவர்களில் ஒருவரான பயங்கரவாதி ஹாஷிம் மூசா, பாகிஸ்தான் ராணுவ கமாண்டோ என்பது விசாரணையில் தெரிய…

‘குடி’ மக்களுக்கு அதிர்ச்சிகரமான செய்தி – மே 1ந்தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை….

சென்னை: தொழிலாளர் தினத்தையொட்டி, மே 1ந்தேதி தமிழ்நாடு முழுவதும் மதுபான கடைகளான டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு…

முல்லைப்பெரியாறு பிரச்சினை: உச்சநீதிமன்றத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு முரண்டு….

டெல்லி: முல்லைப்பெரியாறு பிரச்சினையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்டு அரசு முரண்டு பிடித்து வருகிறது. மேலும், முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவதே அனைத்துக்கும்…

மீண்டும் பயங்கரவாத தாக்குதல்? ஜம்மு – காஷ்மீர் சுற்றுலாத் தலங்களை மூட உத்தரவு!

டெல்லி: பயங்கரவாத தாக்குதல் மீண்டும் நடைபெறும் வாய்ப்பு உள்ளதால், ஜம்மு – காஷ்மீரின் சுற்றுலாத் தலங்களை மூட மத்தியஅரசு உத்தரவிட்டது. அதன்படி, சுமார் 48 சுற்றுலா தலங்கள்…

பாகிஸ்தான் மீது தாக்குதல்? பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம்!

டெல்லி: பாகிஸ்தான் மீதான போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு முக்கிய…

கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் சித்திரைத் திருவிழா

மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் சித்திரைத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இந்த விழாவில் பல ஆயிரம் பக்தர்கள் கலந்துகொண்டு சொக்கநாதர் மீனாட்சி…

அமலாக்கத்துறையின் 93 சதவீத வழக்குகள் எதிர்க்கட்சிகள் மீதே போடப்படுகின்றன! செல்வபெருந்தகை

சென்னை: அமலாக்கத்துறை சார்பில் தொடரப்படும் வழக்குகளில் 93 சதவீத வழக்குகள் எதிர்க்கட்சிகள் மீதே தொடரப்படுகின்றன என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை குற்றம் சாட்டி உள்ளார்.…

ஊர்ந்து…. தவழ்ந்து என பேச்சு: முதலமைச்சரை கண்டித்து பேரவையில் அதிமுக அமளி – பரபரப்பு…

சென்னை: காவல்துறை மானிய கோரிக்கையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், கடந்த அதிமுக ஆட்சி காலத்தை விமர்சித்துடன், ஊர்ந்து…. தவழ்ந்து என கூறினார். இதற்கு அதிமுக எம்எல்ஏக்கள் கடும்…

தீண்டாமையின் அடையாளமாக உள்ள ‘காலனி’ என்ற சொல் நீக்கப்படும்! பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு…

சென்னை: தீண்டாமையின் அடையாளமாக உள்ள ‘காலனி’ என்ற சொல் நீக்கப்படும் என சட்டப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில், காவல்துறை மானிய கோரிக்கை மீதான…

சட்டப்பேரவையில் ஒரே நாளில் 8 மசோதாக்கள் தாக்கல்! இன்று நிறைவேற்றப்பட இருப்பதாக தகவல்…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று பல்வேறு துறை சார்பாக 8 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த மசோதாக்கள் இன்று குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட உள்ளது.…