Author: A.T.S Pandian

‘மெர்சல்’ திரைப்படம் வெளியிட கன்னட அமைப்புகள் எதிர்ப்பு! ரசிகர்கள் ஏமாற்றம்

பெங்களூரு, நடிகர் விஜய் நடித்த மெர்சல் திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதன் காரணமாக விஜய்ரசிகர்களுக்கும், கன்னட அடைப்புகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.…

ஓடிசா பட்டாசு ஆலையில் தீ! 10 பேர் பலி

புவனேஸ்வர்: ஒடிசாவில் பட்டாசு தொழிற்சாலைகளில் நடைபெற்ற வெடி விபத்து காரணமாக 10க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஒடிசா மாநிலத்தின் பல இடங்களில் அனுமதி…

மடையன்.. என்றால் என்ன அர்த்தம் தெரியுமா?

மடையன்.. என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? நெட்டிசன்: இனி யாரையாவது மடையா என்று திட்டும் முன் யோசிக்க வேண்டியது தான்….. யார் மடையர்கள்? ஏரியை வடிவைமைத்த பிறகு…

19வயதில் இங்கிலாந்தின் கோடீசுவரர் ஆன இந்திய இளைஞர்!

லண்டன்: இங்கிலாந்தின் இளம் கோடீசுவரர் ஆக 19 வயது இந்திய வம்சாவளியை சேர்ந்த இளைஞர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்தவர் அக்‌ஷய் ரூபரேலியா. 19…

கருணாநிதி குடும்பத்துக்கு சம்பந்தியாகும் இன்னொரு ஹீரோ..

கருணாநிதி குடும்பத்துக்கு சம்பந்தியாகும் இன்னொரு ஹீரோ.. தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவின் சம்பந்தியாகிறார் சன் டிவி கலாநிதி மாறன். ஆம்.. கலாநிதி மாறன் – காவேரி மாறதன் தம்பதியினரின்…

பத்திரிகை.காம்-ன் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

வாசகர்களுக்கும், அவர்களது குடும்பத்தினர்கள், நண்பர்களுக்கும் மகிழ்ச்சியையும் வளத்தையும் அள்ளித்தர பத்திரிகை.காமின் மனமார்ந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

நிலவேம்பு குறித்து தவறான தகவல் பரப்ப வேண்டாம்: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை, நிலவேம்பு குறித்து தவறான தகவல் பரப்ப வேண்டாம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. இதன்…

சபரிமலையில் புதிய மேல்சாந்தி தேர்வு!

சபரிமலை: சபரிமலையில் இன்று காலை புதிய மேல்சாந்தி தேர்வு குலுக்கல் முறையில் நடைபெற்றது. இன்று அதிகாலை 5:00 மணிக்கு சபரிமலை நடைதிறந்ததும் அய்யப்பன் கோவிலில் வழக்கமான பூஜைகள்…

+2 மாணவர்கள் போட்டி தேர்வுக்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்! செங்கோட்டையன்

சென்னை, பிளஸ்-2 மாணவர்கள் படித்துவரும் மாணவர்கள் அடுத்த ஆண்டு எதிர்கொள்ள இருக்கும் நீட் போன்ற தேசிய தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் தமிழக அரசு சார்பாக பயிற்சி கொடுக்கப்பட…

அணு ஆயுதப் போர்: ஐ.நா-வில் வடகொரியா அச்சுறுத்தல்

ஐநாவில் பேசிய வடகொரிய தூதர், அணுஆயுதப்போர் எந்த நேரத்திலும் தொடங்கலாம் என அச்சுறுத்தும் வகையில் பேசினார். இது ஐ.நா. உறுப்பு நாடுகளின் தலைவர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.…