தை அமாவாசை: ராமேஸ்வரத்தில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
ராமேஸ்வரம், இன்று தை அமாவாசை ஆகையால், பித்ருக்களுக்கு கடன் செய்ய ஆயிரக்கணக்கானோர் ராமேஸ்வரத்தில் முற்றுகையிட்டு உள்ளனர். இதன் காரணமாக ராமேஸ்வரம் கடல்பகுதி மக்கள் தலைகளாக காணப்படுகிறது. இந்து…
ராமேஸ்வரம், இன்று தை அமாவாசை ஆகையால், பித்ருக்களுக்கு கடன் செய்ய ஆயிரக்கணக்கானோர் ராமேஸ்வரத்தில் முற்றுகையிட்டு உள்ளனர். இதன் காரணமாக ராமேஸ்வரம் கடல்பகுதி மக்கள் தலைகளாக காணப்படுகிறது. இந்து…
ஹூப்ளி, தனியார் தொலைகாட்சி செய்தியாளர்கள் ஒருவர் விபத்தில் சிக்கி பலியானார். அவரது உடலை போலீசார் குப்பை வண்டியில் தூக்சிச் சென்றனர். இது சக பத்திரிகையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
டில்லி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிமீது அதிருப்தி தெரிவித்த மூத்த நீதிபதிகள் 4 பேர் நேற்று தங்களது பணியை வழக்கம் போல செய்தனர். இந்நிலையில், நீதிபதிகள் இடையேயான பிரச்சினை…
ராமேஸ்வரம், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இலங்கையின் தொடர் அட்டூழியம் காரணமாக…
டில்லி, கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, தற்போதைய பிரதமர் மோடி நாடு முழுவதும் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தபோது ஒவ்வொரு இந்தியனின் கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வேன்…
மகாபலிபுரம், இன்று உலகம் முழுவதும் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுவதையொட்டி, அவரது 133 அதிகாரங்களை பெருமைப்படுத்தும் வகையில் 133 அடி திருவள்ளுவர் முழு உருவ மணல் சிற்பம் மகாபலிபுரம்…
பாக்தாத்: ஈராக்கில் பயங்கரவாதிகள் நடத்திய இரட்டை குண்டு வெடிப்பில் 26 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஈராக் தலைநகர் மத்திய பாக்தாத் தய்யாரன் (Tayyaran Square)…
சென்னை, நேற்று சென்னையில் நடைபெற்ற துக்ளக் இதழின் ஆண்டு விழா கூட்டத்தில் பேசிய, துக்ளக் இதழின் ஆசிரியர் குருமூர்த்தி, தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும் என்று…
சென்னை: பொதுவாக ஆண்டுதோறும் நடைபெறும் மறைந்த பத்திரிகை ஆசிரியர் சோ.வின் துக்ளக் ஆண்டுவிழாவில் நடிகர் ரஜினி கலந்துகொள்வது வழக்கம். ஆனால், சோ மறைவுக்கு பிறகு, ஆடிட்டர் குருமூர்த்தி…
மெல்போர்ன், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் முதல் கிராண்ட் சிலாம் தொடரில் பிரபல அமெரிக்க வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ்-ஐ சுவிட்சர்லாந்தை சேர்ந்த வீராங்கனை பெலிண்டா பென்சி…