Author: A.T.S Pandian

கேரளாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலையில் 182 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுஇடங்களில் மீண்டும் முகக்கவசம் அணிய சுகாதாரத்துறை…

”தமிழ்நாட்டிற்கு கல்வி நிதியை ஏன் ஒதுக்கவில்லை?” மத்தியஅரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

சென்னை: தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய கல்வி நிதியை ஏன் ஒதுக்கவில்லை?” என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்…

20லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள்! டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு…

சென்னை: தமிழ்நாட்டில் கல்லூரி மாணவர்களுக்கு இலவச கணினி வழங்கும் வகையில், தமிழ்நாடு அரசு டெண்டர் கோரி உள்ளது. அதன்படி முதல்கட்டமாக 20லட்சம் மடிக்கணினிகள் வாங்க திட்டமிடப்பட்டு உள்ளது.…

சர்வே எண் இல்லாத நிலையிலும் நிலத்தின் விவரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ள புதிய வசதி அறிமுகம்.. தமிழ்நாடு அரசு

சென்னை: ஆவணங்கள் மற்றும் சர்வே எண் இல்லாத நிலையிலும் நிலத்தின் விவரங்களை தெரிந்து கொள்ளும் வகையில் இணையதளத்தில் புதிய வசதிகளை தமிழ்நாடு அரசு தொடங்கி உள்ளது. ஏற்கனவே…

ரூ.400 கோடி மதிப்பில் ஓசூரில் டைடல் பார்க்! டெண்டர் வெளியிட்டது தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்தபடி, ஓசூரில் ரூ.400 கோடியில் டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் வகையில், அரசு டெண்டர் வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு…

ஏவுகணை சோதனைக்காக இன்றும், நாளையும் அந்தமான் வான்வழி மூடல்….

டெல்லி: ஏவுகணை சோதனை மற்றும் ராணுவ பயிற்சிக்காக வங்காள விரிகுடா மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளைச் சுற்றியுள்ள வான் பகுதிகளில் இன்றும் நாளையும் (மே 23-24 தேதி)…

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? நாளை கடைசி நாள்….

சென்னை: 3,935 அரசு காலி பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை (மே 24) கடைசி நாள். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் நாளைக்குள் விண்ணப்பித்துக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விஏஓ,…

பிரதமர் மோடியை தனியாக சந்தித்து பேச திட்டம்: நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள டில்லி புறப்பட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை டெல்லி புறப்பட்டார். டெல்லியில் பிரதமர் மோடியை…

கொரோனா அதிகரிப்பு: தமிழ்நாட்டில் முக கவசம் அணிவது கட்டாயமில்லை என அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் முக கவசம் அணிவது கட்டாயமில்லை என பொது சுகாதாரத்துறை இயக்குனர்…

டாஸ்மாக் மதுபான சப்ளை விவரங்களை வரும் 26ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க அமலாக்கத்துறை உத்தரவு!

சென்னை: டாஸ்மாக் மதுபான சப்ளை விவரங்களை வரும் 26ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில், உச்சநீதி மன்றம் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதித்துள்ளது. டாஸ்மாக் ஆயிரம்…