Author: A.T.S Pandian

கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல் மீது வழக்குப் பதிவு : பெண்களை ஆபாசமாக பேசியதாக புகார்

​​ஜெய்ப்பூர்: பெண்கள் குறித்து ஆபாசமாக கருத்து தெரிவித்த, கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல் ஆகியோர் மீது ராஜஸ்தான் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். “காபி வித்…

தேர்தலில் போட்டியிட கட்சி உறுப்பினர் அனைவருக்கும் உரிமை: டிடிவிக்கு ஓபிஎஸ் பதில்

சென்னை: தேர்தலில் போட்டியிட கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் அனைவருக்கும் உரிமை உள்ளது என்று டிடிவி தினகரனின் கேள்விக்கு துணைமுதல்வரும், கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.…

தகவல் தொடர்பு செயற்கைகோள் ஜிசாட்-31 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

பெங்களூரு: தகவல் தொடர்புகளுக்காக ஜிசாட்-31 செயற்கை கோளை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. ஏற்கனவே கடந்த ஜனவரி 24ந்தேதி கலாம் சாட் செயற்கை கோளுடன் பிஎஸ்எல்வி சி-44…

No ‘Tamilnadu’: இனிமேல் ஆங்கிலத்திலும் ‘THAMIZH NADU’தான்: விரைவில் அரசாணை வெளியிடுகிறது தமிழகஅரசு

சென்னை: தமிழ்நாடு என்ற பெயரை தமிழில் இருப்பது போலவே ஆங்கிலத்திலும் தமிழ்நாடு என மாற்றும் அரசாணையை தமிழகஅரசு விரைவில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகம்…

மகாத்மா காந்தி உருவ பொம்மையை சுட்ட பூஜா ஷகுண் பாண்டே கணவருடன் கைது

லக்னோ: மகாத்மா காந்நியின் உருவ பொம்மையை துப்பாக்கியால் சுட்ட இந்து மகாசபை தேசிய செயலாளர் பூஜா ஷகுன் பாண்டே கைது செய்யப்பட்டார். கடந்த ஜனவரி 30-ம் தேதி…

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத 7324 கால்துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ்: உயர்நீதி மன்றத்தில் அரசு தகவல்

சென்னை: முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துவிட்டு, வழக்கு குறித்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத 7,324 காவல் துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருப்பதாக உயர்நீதி மன்றத்தில்…

நாடாளுமன்ற தேர்தல்: தமிழக காங்கிரஸ் தேர்தல் குழுக்கள் அமைப்பு

டில்லி : நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக காங்கிரசிலும் குழுக்கள் அமைத்து கட்சி மேலிடம் உத்தரவிட்டு உள்ளது. நாடு முழுவதும் இன்னும் ஓரிருமாதங்களில் லோக்சபா தேர்தல் நடைபெற…

நினைவு வளைவு கட்டுவதுதான் தமிழகத்தின் வளர்ச்சியா? உயர்நீதி மன்றம் கேள்வி

சென்னை: மறைந்த தலைவருக்கு நினைவு வளைவு கட்டுவது தான் தமிழகத்தின் வளர்ச்சி திட்டமா..? என்று தமிழ அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி விடுத்தது. நெடுஞ்சாலைகள் ஆக்கிரமிப்பு தொடர்பான பொதுநல…

சென்னை உயர்நீதி மன்றத்துக்குள் நுழைந்த ‘போலி’ சிபிஐ அதிகாரி கைது

சென்னை: உயர்நீதிமன்ற வளாகத்தில் பிதமரின் பாதுகாப்பு அதிகாரி என்ற போலி அடையாள அட்டையுடன் காரில் நுழைந்தவர் கைது செய்யப்பட்டார். சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தினுள் காரில் நுழைந்த மர்ம…

2100-ம் ஆண்டுக்குள்  3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்து கடலின் நிறம் மாறும்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

புதுடெல்லி: உலக வெப்பமயமாதலின் தாக்கத்தால், 2100-ம் ஆண்டுக்குள் உலகளாவிய வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்றும், கடலின் நிறம் பச்சை மற்றும் நீல நிறமாக மாறும்…