கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல் மீது வழக்குப் பதிவு : பெண்களை ஆபாசமாக பேசியதாக புகார்
ஜெய்ப்பூர்: பெண்கள் குறித்து ஆபாசமாக கருத்து தெரிவித்த, கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல் ஆகியோர் மீது ராஜஸ்தான் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். “காபி வித்…