750 கோசாலா அமைத்து பசுக்களை பராமரிக்க ரூ. 200 கோடி ஒதுக்கீடு: உத்திரப் பிரதேச பட்ஜெட்டில் அறிவிப்பு
லக்னோ: பசுக்களை பராமரிக்க ரூ. 200 கோடியை உத்திரப்பிரதேச அரசு ஒதுக்கியுள்ளது. 2019-20 ஆண்டுக்கான உத்திரப் பிரதேச பட்ஜெட்டை அம்மாநில நிதி அமைச்சர் ராஜேஸ் அகர்வால் தாக்கல்…