ஹரியானாவில் இரண்டாவது மொழியாக இருந்த தமிழ்: பஞ்சாபியை தடுக்க தொடரும் நடவடிக்கை
சண்டிகார்: ஹரியானா மாநிலத்துக்கும் தென்னிந்தியாவுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வந்துள்ளது வரலாற்று நிகழ்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. கடந்த வாரம் ஹரியானாவில் நடந்த பொங்கல் விழாவில் பங்கேற்ற அம்மாநில…