Author: A.T.S Pandian

ஹரியானாவில் இரண்டாவது மொழியாக இருந்த தமிழ்: பஞ்சாபியை தடுக்க தொடரும் நடவடிக்கை

சண்டிகார்: ஹரியானா மாநிலத்துக்கும் தென்னிந்தியாவுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வந்துள்ளது வரலாற்று நிகழ்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. கடந்த வாரம் ஹரியானாவில் நடந்த பொங்கல் விழாவில் பங்கேற்ற அம்மாநில…

ராகுல் காந்தியின் குறைந்த வருவாய் உத்தரவாத திட்டத்துக்கு உதவ முன் வந்தது ஏன்?: பிரெஞ்ச் பொருளாதார நிபுணர் தாமஸ் பிக்கெட்டி விளக்கம்

புதுடெல்லி: இந்தியாவில் மேல்தட்டு மக்களால் ஏழைகள் மோசமாக நடத்தப்படுவதாலேயே, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதியான குறைந்தபட்ச வருவாய் உத்தரவாத திட்டத்துக்கு உதவ முன்வந்ததாக, பிரெஞ்ச் பொருளாதார நிபுணர்…

2-வது போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்துமா இந்தியா?

ஆக்லாந்து: இந்தியா- நியூசிலாந்துக்கிடையேயான இரண்டாவது ட்வென்டி-20 போட்டி இன்று ஆக்லாந்தில் நடக்கிறது. இந்த போட்டியில் இந்தியா மீண்டும் சாதிக்குமா என்ற கேள்வி ரசிகர்கள் ஆர்வத்தை தூண்டியுள்ளது. நியூசிலாந்தில்…

சர்வதேச பாதுகாப்புப் படைக்கு இந்திய படைகளை தேர்வு செய்வதில் தாமதம்

புதுடெல்லி: சர்வதேச பாதுகாப்புப் படையில் பணியாற்ற இந்தியாவின் முப்படையிலிருந்து வெளிநாட்களுக்கு படையினரை அனுப்புவதில் சிக்கல் நீடிக்கிறது. வாஷிங்டன் மற்றும் பஹ்ரைனில் சர்வதேச படைப்பிரிவில் இந்திய விமானப் படைக்கான…

அங்கீகரிக்கப்படாத சொத்துகள் அடிப்படையில் 3.5 லட்சம் கோடி கடன்:  புயலை தாங்குமா இந்திய வங்கிகள்

புதுடெல்லி: இந்திய வங்கிகளில் மோசமான கடன் நெருக்கடி காரணமாக பெரும் சோதனையான கால கட்டம் நெருங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கீகரிக்கப்படாத சொத்து உத்தரவாதத்தின்பேரில், 3.5 லட்சம்…

மத்திய அமைச்சர் நிதின் கட்காரியை  மேஜையை தட்டி பாராட்டிய சோனியா காந்தி

புதுடெல்லி: மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரியின் சிறப்பான பணியை, மேஜையை தட்டி சோனியா காந்தி பாராட்டினார். மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, தமது சாலை…

பாஜகவினருக்கு எதிராக சத்தீஸ்கர் பத்திரிகையாளர்கள் ஹெல்மெட் அணிந்து போராட்டம்

ரெய்ப்பூர்: சுமன் பாண்டே என்ற பத்திரிக்கையாளர் தாக்கப்பட்டதைக் கண்டிக்கும் வகையில், பாஜக தலைவர்களை பேட்டி எடுக்க பத்திரிகையாளர்கள் பாதுகாப்பாக ஹெல்மெட் அணிந்து சென்றனர். சத்தீஸ்கர் மாநில தலைநகரான…

இந்திய குடியரசுத் தலைவர், பிரதமருக்கு ஏவுகணை தாக்குதலை எதிர்கொள்ளும் நவீன 777 இஆர் போயிங் விமானங்கள்: 190 மில்லியன் டாலருக்கு விற்க அமெரிக்கா ஒப்புதல்

வாஷிங்டன்: குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரின் பயன்பாட்டுக்காக, ஏவுகணை தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் 777 இஆர் ரக 2 போயிங் விமானங்களை இந்தியாவுக்கு விற்க அமெரிக்க ஒப்புதல்…

ஸ்டெர்லைட் மேல்முறையீட்டு வழக்கு: விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைப்பு!

டில்லி: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட்ட பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்கு எதிராக, தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு மனுமீது நடைபெற்ற விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு…

40 தொகுதிகளிலும் தனித்து போட்டி: நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்

சென்னை: லோக்சபா தேர்தலில் நாம் தமிழ்ர் கட்சி 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் என சீமான் தெரிவித்து உள்ளார். பாராளுமன்ற தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு…