திருபுவனம் பாமக பிரமுகர் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்: விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கோரிக்கை
சென்னை: திருபுவனம் அருகே நடந்த பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கை, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கோரிக்கை…