Author: A.T.S Pandian

”வீரர்களின் தியாகம் வீண் போகாது” – பிரதமர் மோடி கண்டனம்

ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் தியாகம் வீண் போகாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். புல்வாமா மாவட்டத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத…

அமைச்சர் என நாடகமாடி தமிழக பெண் தொழிலதிபரிடம் ரூ.1 கோடி மோசடி: முன்னாள் எம்எல்ஏ மகன் உட்பட 6 பேர் கைது

பெங்களூரு: அமைச்சர் என கூறி தமிழகத்தைச் சேர்ந்த பெண் தொழிலதிபரிடம் ரூ.1 கோடியே 10 லட்சம் ஏமாற்றிய, கர்நாடக முன்னாள் எம்எல்ஏ மகன் உட்பட 6 பேர்…

புல்வாமா தாக்குதல்: உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு!

ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. வீரர்களின் உயிரிழப்பிற்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.…

அருண் ஜெட்லி வாயை திறந்தாலே பொய் தான்: காங்கிரஸ் எம்பி ராஜீவ் கவுடா கடும் தாக்கு

புதுடெல்லி: மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பொய்களை கட்டவிழ்த்துவிடுவதாக காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்பி ராஜீவ் கவுடா விமர்சித்திருக்கிறார். இது குறித்து ‘தி பிரிண்ட்’ இணையத்தில்…

‘(கடலை) போட பொண்ணு வேணும்’, பர்ஸ்ட்லுக் வெயிட்டது விஜய்சேதுபதிக்கு அவமானம்: நெட்டிசன்கள் குமுறல்

இன்று சென்னை முழுவதும் காணப்பட்ட கடலை போட பொண்ணு வேணும் என்ற ஆபாச போஸ்டர் சர்ச்சைகளை எழுப்பி உள்ள நிலையில், இதுகுறித்து சமூக வலைதளங்களில் கடுமையான கண்டங்கள்…

ட்விட்டர் வாக்கெடுப்புகளில் பாஜகவுக்கும் மோடிக்கு அடிமேல் அடி: ராகுலுக்கு ஆதரவாக உருவான ட்விட்டர் அலை.

புதுடெல்லி: ஆயுதம் ஏந்தியவனுக்கு ஆயுதமே முடிவு என்பது பாஜக விசயத்தில் உண்மைதான் போலிருக்கிறது. ட்விட்டரை பயன்படுத்தி செல்வாக்கை வளர்த்துக் கொண்ட மோடிக்கும் பாஜகவுக்கும் அதே ட்விட்டர் பெரும்…

காண்போரை கவரும் ஆகாஷ் அம்பானி – ஷ்லோகா மேத்தா திருமண அழைப்பிதழ்!

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் திருமண அழைப்பிதழ் காண்போரை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு அழைப்பின் மதிப்பு ரூ.1.5 லட்சம் என்று கூறப்படுகிறது.…

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்து வந்த ரோவர் விண்கலம் செயலிழந்து விட்டது – நாசா அறிவிப்பு

செவ்வாய் கிரகத்தில் ஆய்வு செய்து வந்த ரோவர் விண்கலம் 15 ஆண்டுகளுக்கு பிறகு செயலிழந்து விட்டதாக நாசா அறிவித்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழதற்கான சூழ்நிலைகள் குறித்து…

யானைகள் இடம்பெயராமல் இருக்க வனவிலங்கு தாழ்வாரம் அமைப்பதே தீர்வு: வன ஆர்வலர்கள் கருத்து

புதுடெல்லி: இந்தியாவில் உள்ள யானைகளை பாதுகாக்க, வனவிலங்குகளின் வாழ்விடத்தை பாதுகாக்கவேண்டுமே தவிர, காட்டை விரிவுபடுத்துவதில் எவ்வித பயனும் இல்லை என்கின்றனர் வன ஆர்வலர்கள். ‘தி பிரிண்ட்’ இணையம்…

சிபிஐ இழந்த ரினா மித்ராவை மேற்குவங்கம் தாங்கிப் பிடித்தது

புதுடெல்லி: சிபிஐ இயக்குனர் பதவிக்கு தகுதி பெற்ற ரினா மித்ராவை, மத்திய அரசு ஒதுக்கியது. ஆனால், திறமையான அந்த அதிகாரியை மேற்கு வங்க மாநில அரசு பயன்படுத்திக்…