Author: A.T.S Pandian

டி20 மற்றும் ஒருநாள் தொடர் மூலம் மீண்டும் ஆஸ்திரேலியாவை மிரட்ட வரும் இந்திய அணி!

இந்திய அணி மீண்டும் 5 ஒருநாள் மற்றும் 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இத்தொடர்கள் பிப்ரவரி மாதம் 24ம் தேதி தொடங்கி மார்ச்…

நிலம் ஒதுக்கிய விவகாரம்: ஹூடா மீதான புகாரை தள்ளுபடி செய்தது அரியானா உயர்நீதி மன்றம்

சண்டிகர்: சோனியாகாந்தியின் மருமகன் ராபர் வதேரா உள்பட வணிக நிறுவனங்களுக்கு நிலம் ஒதுக்கியது தொடர்பாக, முன்னாள் முதல்வர் புபீந்தர்சிங் ஹூடா மீது அமைக்கப்பட்ட திங்காரா கமிஷன் அறிக்கையை…

தமிழக பாஜக தொண்டர்களுடன் கலந்துரையாடல்: திமுக, அதிமுகவுக்கு மோடி அழைப்பு

சென்னை: தமிழக பாஜக தொண்டர்களுடன் பிரதமர் மோடி நடத்திய காணொளி காட்சி கலந்துரையாடலில், பாஜக கூட்டணியில் சேர திமுக, அதிமுகவுக்கு மோடி அழைப்பு விடுத்தார். பாராளுமன்ற தேர்தல்…

10% இட ஒதுக்கீடு மசோதா எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்கு

டில்லி: மோடி அரசு பொருளாதாரத்தில் நலிவடைந்த பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு மசோதா கொண்டு வந்துள்ளது. இந்த மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த…

மெரினா கடற்கரை கடைகளை அப்புறப்படுத்த உத்தரவு: சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி

சென்னை: மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள 2000 கடைகளையும் அகற்ற உத்தரவிட்ட சென்னை உயர்நீதி மன்றம், குறைவான எண்ணிக்கை கொண்ட கடைகளை புதிய உரிமத்துடன் வைக்கவும் அறிவுறுத்தி உள்ளது.…

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: மதுரை ஆட்சியர் உடனே ஆஜராக நீதி மன்றம் உத்தரவு

மதுரை: புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதிலும் சாதிய பாகுபாடு எழுந்துள்ளதால், போட்டி நடைபெறுவது கேள்விக்குறியாகி உள்ளது. இது தொடர்பான வழக்கில், ஜல்லிக்கட்டு போட்டியை சுமூகமாக நடத்துவதற்கு…

சிசிடிவி காட்சி வைரல் எதிரொலி: பெட்ரோல் பங்கு ஊழியரை அரிவாளால் வெட்டிய 4 பேர் கைது

சென்னை: ஆவடியை அடுத்த பட்டாபிராமில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடு வதில் ஏற்பட்ட தகராறில், பங்கு ஊழியரை அரிவாளால் வெட்டியது தொடர்பாக 4 பேர் கைது…

தொழிற்சங்கங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் புதிய மசோதா அறிமுகம்: எதிர்கட்சிகள் எதிர்ப்பு

புதுடெல்லி: முத்தரப்பு பேச்சில் பங்கேற்கும் வகையில் தொழிற்சங்கங்களுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள சட்ட திருத்த மசோதாவை, கொடூரமான மற்றும் சட்டவிரோதமானது என்று காங்கிரஸ்,…

ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா வழக்கு: உயர்நீதி மன்றத்தில் வருமானவரித்துறை பதில் மனு

சென்னை: ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா தொடர்பான வழக்கில், வருமான வரித்துறை பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், வருமானவரி சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவனங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை என்று…

அயோத்தி நில வழக்கு: நீதிபதி விலகலால் வழக்கின் விசாரணை 29ந்தேதிக்கு ஒத்திவைப்பு

டில்லி: அயோத்தி வழக்கை விசாரிக்கும் அரசியல் சாசன அமர்வில் இருந்து நீதிபதி யு.யு.லலித் விலகியுள்ளதால், வழக்கின் விசாரணை 29ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி…