Author: A.T.S Pandian

மழையால் குளமாக மாறிய திருமழிசை மார்க்கெட்… வியாபாரிகள் அவதி

சென்னை: சென்னையில் நேற்று இரவு பெய்த பலத்த மழையால், திருமழிசை தற்காலிக காய்கறி சந்தை சேறும், சகதியுமாகி குளம் போல நீர் தேங்கியுள்ளதால், வியாபாரிகள் பெரும் சிரமத்திற்கு…

சித்த மருத்துவர் திருத்தணிக்காசலத்துக்கு நிபந்தனை ஜாமின்!

சென்னை: சித்த மருத்துவர் திருத்தணிக்காசலத்துக்கு எழும்பூர் நீதி மன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கி உள்ளது. கொரோனாவுக்கு மருந்து கண்டு பிடித்ததாக கூறிய சித்த மருத்துவர் திருத் தணிகாச்சலம்…

கொரோனா பணியில் ஈடுபட்டு வரும் காவலர்கள், மீண்டும் வழக்கமான பணிக்கு திரும்ப உத்தரவு! டிஜிபி

சென்னை: கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் காவல்துறையினர், மீண்டும் மீண்டும் தங்களது சிறப்பு பிரிவு பணிக்கு திரும்ப வேண்டும் என்று தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில்…

அதிமுகவை கைப்பற்றும் சசிகலா? அமைச்சர்களிடையே சலசலப்பு…

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் 4ஆண்டுகள் சிறைதண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா விரைவில் விடுதலையாவார் என்று கூறப்படுகிறது. சிறையைவிட்டு வெளியே வந்ததும், அதிமுகவில்…

நீலகிரியில் புதிய மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிச்சாமி…

சென்னை: நீலகிரியில் புதியதாக அமையவுள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அடிக்கல் நாட்டினார். தமிழகத்தில் புதிதாக 11 மருத்துவக்கல்லூரிகளுக்கு மத்தியஅரசு அனுமதி வழங்கிய…

அதிகவிலைக்கு மதுபானம் விற்பனை: அரசின் உறுதியை ஏற்று வழக்கு முடித்து வைப்பு…

சென்னை: அரசு மதுபானக்கடைகளான டாஸ்மாக் மதுபானக் கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவது தொடர்பான வழக்கில் அரசின் உறுதிமொழியை ஏற்று வழக்கை சென்னை உயர்நீதி மன்றம்…

முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வி.டி.கோபாலன்  காலமானார்.. திமுக தலைவர் இரங்கல்…

சென்னை: முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலும், மூத்த வழக்கறிஞருமான வி.டி.கோபாலன் காலமானார். அவரது மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார். சென்னை உயர் நீதிமன்ற…

3வது அமைச்சர்: தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூக்கு கொரோனா…

மதுரை: தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு க்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். ஏற்கனவே கடந்த வாரம் அவரது குடும்பத்தினருக்கு…

ஊரடங்கு விதிமீறல்: இதுவரை 6,27,902 வாகனங்கள் பறிமுதல்; ரூ.17,66,32,176 கோடி அபராதம் வசூல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா ஊரடங்கை மீறி வெளியே சுற்றியதாக இதுவரை 6,27,902 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும், ரூ.17,66,32,176 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டு இருப்பதாகவும் தமிழக…

கொரோனா பாதிப்பில் 90% தமிழகம், டெல்லி உள்பட 8 மாநிலங்கள்… மத்திய சுகாதாரத்துறை

டெல்லி: கொரோனா பாதிப்பில் 90% தமிழகம், டெல்லி உள்பட 8 மாநிலங்களில்தான் உள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. அதுபோல உயிரிழப்பும் தமிழகம் உள்பட 6…