Author: A.T.S Pandian

திருப்பதியில் நடப்பு மாதம் முழுவதும் இலவச தரிசனம் ரத்து! தேவஸ்தானம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை இலவச தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கொரோனா பொதுமுடக்கம் காரணமாக…

அந்தர்வேதி லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் தேர் தீப்பற்றி எரிந்தது… ஆந்திராவில் பரபரப்பு

அமராவதி: ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள அந்தர்வேதி லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் தேர் நள்ளிர்வில் தீப்பற்றி எரிந்தது. இது அந்த பகுதியில் பதற்றத்தையும்,…

இ-பாஸ் கட்டாயம்! கேரளாவின் இடுக்கி மாவட்டம் கெடுபிடி

கம்பம்: நாடு முழுவதும் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டு, பொதுப் போக்குவரத்துக்கு மத்தியஅரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் இருந்து கேரளா செல்வோரை, மாநில எல்லையான இடுக்கி…

குறைந்தபட்ச இருப்பு ரூ.500 ஆக உயர்வு: தபால் நிலைய சேமிப்பு கணக்கில் விதிமுறைகளை மாற்றியது மத்தியஅரசு

டெல்லி: தபால் நிலைய சேமிப்பு கணக்கு விதிமுறைகளில் புதிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. வாடிக்கையாளர்கள் விதிகளைப் பின்பற்றாவிட்டால், அவர்களுக்கு இழப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. தபால்…

தமிழகத்தில் அரசு வேலைக்காக காத்திருப்போர் எண்ணிக்கை 66.31 ஆக உயர்வு…

சென்னை: தமிழகம் ஏரராளமான தொழில் முதலீடுகளை பெற்றுவருவதாக மாநில அரசு கூறி வருகிறது. ஆனால், தமிழகத்தில் வேலையின்மை அதிகரித்து வருகிறது. இதுவரை அரசு வேலை வாய்ப்பு அலுவலகத்தில்…

போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ள துரைமுருகன், டி.ஆர்.பாலு 9ந்தேதி பொறுப்பேற்பு…

சென்னை: திமுக பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டிஆர் பாலுவும் வரும் 9ம் தேதி பொறுப்பேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக பொதுக்குழு கூட்டம் வரும் 9 ஆம் தேதி…

பிஎன்பி மோசடி: மெகுல் சோக்சியின் வங்கி கணக்குகளை முடக்க செபி உத்தரவு

டெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி தொடர்பாக தலைமறைவாக உள்ள மெகுல்சோக்சியின் டிமேட் கணக்கு உள்பட அனைத்து வங்கிக்கணக்குகளை முடக்க செபி உத்தரவிட்டு உள்ளது. பஞ்சாப் நேஷனல்…

ஞாயிறு லாக்டவுன் ரத்து: மார்க்கெட்டுகளில் கூட்டம்… மக்கள் தெனாவெட்டு….

சென்னை: தமிழகத்தில் ஞாயிறு லாக்டவுன் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், இன்று காலை முதலே அனைத்து கடைகளும், மார்க்கெட்டுகளும் திறந்துள்ளன. இதனால் மக்கள் வழக்கம்போல, அதிகாலையிலேயே கறிக்கடைகளில் குவியத் தொடங்கி…

06/09/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 41லட்சத்தை தாண்டியது…

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 41லட்சத்தை தாண்டியுள்ளது. உயிரிழப்பும் 70ஆயிரத்தை கடந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவிற்கு பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.…

06/09/2020 7AM: உலக அளவில் கொரோனா மொத்த பாதிப்பு 2 கோடியே 70 லட்சத்தை தாண்டியது…

ஜெனிவா: உலக அளவில் கொரோனா மொத்த பாதிப்பு 2கோடியே 70லட்சத்தை கடந்துள்ளது. தினசரி அதிகரித்து வரும் பாதிப்புகள் உலக நாடுகளை ஆட்டிப் படைத்து வருகிறது. இன்றுகாலை 7மணி…