Author: A.T.S Pandian

சொத்து வரி உயர்வை எதிர்த்து தேமுதிக போராட்டம் அறிவிப்பு…

மதுரை: சொத்து வரி உயர்வை கண்டித்து வரும் 11-ம் தேதி அனைத்து மாநகராட்சிகளிலும் தேமுதிக சார்பில் போராட்டம் நடைபெறும் என அக்கட்சி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துஉள்ளார்.…

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டில் வரும் 18ந்தேதி மிஸ்கூவாகம் போட்டி….!

விழுப்புரம்: கொரோனா தொற்று காரணமாக, கடந்த இரு ஆண்டுகளாக நடைபெறாத நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில் வரும் 18ந்தேதி கூத்தாண்டவர் திருவிழா,…

தமிழ்நாட்டில் XE Variant தொற்று கிடையாது! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்…

சென்னை: தமிழகத்தில் உருமாற்றமடைந்த எக்ஸ்.இ. (XE Variant) வைரஸ் இல்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இன்று உலக சுகாதார நாளை முன்னிட்டு…

சென்னை ஸ்மார்ட் சிட்டி ஆலோசனை குழு உறுப்பினர்கள் மாற்றம்!

சென்னை: ஸ்மார்ட் சிட்டியாக மாற்றப்பட உள்ள சென்னையில், சென்னையில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தை செயல்படுத்த அமைக்கப்பட்ட ஆலோசனை குழு மறு சீரமைக்கப்படுவதாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி…

வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுத்துக்கொள்ளலாம்! தலைமைச்செயலாளர் இறையன்பு

சென்னை: விவசாயிகள் வண்டல் மண்ணை இலவசமாக எடுக்கலாம் என மாவட்ட ஆட்சியர்களுக்கு, தலைமைச்செயலாளர் இறையன்பு கடிதம் எழுதி உள்ளார். பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பராமரிப்பில் உள்ள…

ரூ.310.92 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 9 பாலங்களை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

சென்னை: நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ.310.92 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 9 பாலங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார். தலைமைச்…

சமூக நீதிக்கான சட்டப் போராட்டத்தில் கிடைக்கும் மூன்றாவது வெற்றி இந்தத் தீர்ப்பு! சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்…

சென்னை: அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், அதுகுறித்து சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், சமூகநீதிக்கான சட்டப்போராட்டத்தில்…

முல்லைபெரியாறு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம் – கேரள வழக்கறிஞரை வெளியேற நீதிபதிகள் உத்தரவு…

சென்னை: முல்லைபெரியாறு அணை விவகாரத்தில் இன்று உச்சநீதிமன்றத்தில் காரசார வாதங்கள் நடைபெற்றது. புதிய கட்டுவது தொடர்பாக பேச வேண்டாம் என நீதிபதிகள் அறிவுறுத்தினர். அப்போது, எல்லைமீறி பேசிய…

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு! தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் ஓம்பிர்லா…

டெல்லி: நாடாளுமன்ற மக்களவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றோடு நிறைவுபெற்றது. இதையடுத்து, அவையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் ஓம்பிர்லா ஒத்தி வைத்தார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரு அமர்வுகளாக…

அதிமுகவில் உள்கட்சி தேர்தலுக்கான தேதிகள் வெளியீடு!

சென்னை: அதிமுகவில் உட்கட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதி நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெறும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் அறிவித்து…