Author: A.T.S Pandian

27/04/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேர கொரோனா பாதிப்பு 3,000ஐ நெருங்கியது….

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 3,000ஐ நெருங்கி உள்ளது. நேற்று ஒரே நாளில் 2927 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 32 பேர் உயிரிந்துள்ளனர்.…

தஞ்சாவூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 11 பேருக்கு சட்டப்பேரவையில் 2 நிமிடம் மவுன அஞ்சலி…

சென்னை: தஞ்சாவூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 11 பேருக்கு தமிழக சட்டசபையில் இன்று 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னதாக பேரவையில் முதல்வர் ஸ்டாலின் இரங்கல்…

தஞ்சை தேர் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் – ரூ.2 நிவாரணம் அறிவிப்பு…

டெல்லி: தஞ்சாவூர் தேர் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளதுடன், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 பிரதமர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும்…

ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி நளினிக்கு 4வது மாதமாக பரோலை நீட்டித்தது தமிழகஅரசு…

சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளில் ஒருவரான நளினிக்கு 4வது மாதமாக தமிழகஅரசு மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டித்து உத்தரவிட்டு உள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில்…

கருணாநிதி பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்த முதல்வருக்கு நன்றி! பீட்டர் அல்போன்ஸ்

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்த முதல்வருக்கு நன்றி தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சிறுபான்மை ஆணைய தலைவருமான பீட்டர்…

அயோத்தியா மண்டபத்தை அறநிலையத்துறை கைப்பற்றிய விவகாரம்: சென்னை உயர்நீதி மன்றம் இன்று தீர்ப்பு…

சென்னை: சென்னை திநகரில் உள்ளஅயோத்தியா மண்டபத்தை அறநிலையத்துறை கைப்பற்றியது தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. தமிழ்நாட்டில் வருமானம் வரும் கோவில்களை தமிழ்நாடு…

26/06/2022: தமிழ்நாட்டில் இன்று 72 பேருக்கு கொரோனா பாதிப்பு – 30 பேர் டிஸ்சார்ஜ்…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று புதிதாக 72 பேருக்கு தொற்று பரவல் உறுதியாகி உள்ளது. 30 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 52 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு…

வெறுப்பு பேச்சுக்களை தடுக்க மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகள் என்ன? உச்சநீதி மன்றம் கேள்வி

டெல்லி: மத வெறுப்பு பேச்சுக்களை தடுக்க மாநில அரசுகள் என்ன நடவடிக்கைதான் எடுத்த்துள்ளது? வெறுப்பு பேச்சை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா இல்லையா என்று கேள்வி எழுப்பியதுடன், அதுகுறித்து…

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்ய எதிர்க்கட்சிகள் கெடு….

கொழும்பு: இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்ய எதிர்க்கட்சிகள் ஒருவாரம் கெடு விதித்துள்ளது. இல்லையென்றால் ராஜபச்சே அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்படும் என…

தமிழக ஆளுநருக்கு எதிராக 28ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்! கே எஸ் அழகிரி அறிவிப்பு

சென்னை: தமிழக ஆளுநருக்கு எதிராக வரும் 28ம் தேதி காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ்அழகிரி அறிவிப்பு…