Author: A.T.S Pandian

ஆர்.ஏ.புரம் கண்ணையன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி -ஆக்கிரமிப்பு பகுதியில் வசிப்போருக்கு மாற்று இடம்! ஸ்டாலின்

சென்னை: தீக்குளித்து இறந்த ஆர்.ஏ.புரம் கண்ணையன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்றும், ஆக்கிரமிப்பு பகுதியில் வசிப்போருக்கு மாற்று இடம் வழங்கப்படும் என்றும் சட்டப்பேரவையில்…

2,600ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தறிவு பெற்றது தமிழ் குடி! கீழடி ஆய்வுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கம்…

சென்னை: 2,600ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தறிவு பெற்றது தமிழ் குடி என்று விதி 110ன் கீழ் சட்டப்பேரவையில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின் கீழடி ஆய்வுகள் குறித்து விரிவான விளக்கம்…

கலைகல்லூரிகளை அரசே எடுக்க முடிவு – பெண்களுக்கு ஜிம் – 316 துணை மின் நிலையங்கள்! சட்டப்பேரவையில் தகவல்…

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது, பல்கலைக்கழகங்கள் நடத்துகின்ற அரசு கலை கல்லூரிகளை எல்லாம் அரசே எடுத்து கொள்ள முடிவு செய்துள்ளதாகவும், பெண்களுக்கான ஜிம்…

மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் தேசிய நெடுஞ்சாலைகளை கொண்டு வர முயற்சி! அமைச்சர் எ.வ.வேலு தகவல்!

சென்னை: நகர்ப்பகுதிகளின் ஊடாக செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளின் சீரமைப்புப் பணிகளை மாநில அரசே மேற்கொள்ளும் வகையில், அவைகளை மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிகள் எடுக்கப்பட்டு…

பொறியியல் கலந்தாய்வை 10 இடங்களில் நடத்த திட்டம்! சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்…

சென்னை: பொறியியல் கலந்தாய்வை 10 இடங்களில் நடத்தலாமா என்பது குறித்து அரசு பரிசீலினை செய்து வருகிறது என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவையில் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவை…

இலங்கைக்கு அனுப்ப உள்ள 40ஆயிரம் டன் அரிசி ரேசன் அரிசியா? அமைச்சர் சக்கரபாணி எச்சரிக்கை…

சென்னை: தமிழகஅரசு சார்பில் இலங்கை மக்களுக்கு உதவ ரூ.80 கோடி மதிப்பில் ரூ40டன் அரிசி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இது ரேசன் அரிசி என விமர்சிக்கப்பட்டு…

பொன்னேரியில் பிரபல ரவுடி வெட்டிக் கொலை…! பரபரப்பு…

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் பிரபல ரவுடி நள்ளிரவில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலையாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். பொன்னேரி…

அசானி புயல்: தமிழ்நாட்டில் வெப்பம் குறைந்தது – 9 துறைமுகங்களில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்…!

சென்னை: அசானி புயல் காரணமாக தமிழ்நாட்டை வாட்டி வதைத்து வந்த அக்னி வெயில் கடந்த இரு நாட்களாககுறைந்தது. இந்த நிலையில், புயல் காரணமாக 9 துறைமுகங்களில் 2-ஆம்…

அன்னையர் தினத்தை முன்னிட்டு கோவை இட்லி பாட்டிக்கு வீடு கட்டிக்கொடுத்து கவுரவித்த ஆனந்த் மகிந்திரா! நெட்டிசன்கள் பாராட்டு

கோவை: அன்னையர் தினத்தை முன்னிட்டு கோவை இட்லி பாட்டிக்கு வீடு கட்டிக்கொடுத்து கவுரவித்த ஆனந்த் மகிந்திராவுக்கு சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்தியாவின் முன்னணி…

பட்டினப் பிரவேசத்துக்கு அனுமதி: தமிழக அரசுக்கு தருமபுர ஆதீனம் நன்றி

மயிலாடுதுறை: பட்டினப் பிரவேசத்துக்கு அனுமதி கொடுத்த தமிழக அரசுக்கு தருமபுர ஆதீனம் நன்றி தெரிவித்துள்ளதுடன், தமிழக அரசு ஆன்மீக அரசு என நிரூபித்துவிட்டதாக கூறி உள்ளார். தருமபுர…