Author: A.T.S Pandian

அன்னையர் தினத்தை முன்னிட்டு கோவை இட்லி பாட்டிக்கு வீடு கட்டிக்கொடுத்து கவுரவித்த ஆனந்த் மகிந்திரா! நெட்டிசன்கள் பாராட்டு

கோவை: அன்னையர் தினத்தை முன்னிட்டு கோவை இட்லி பாட்டிக்கு வீடு கட்டிக்கொடுத்து கவுரவித்த ஆனந்த் மகிந்திராவுக்கு சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்தியாவின் முன்னணி…

பட்டினப் பிரவேசத்துக்கு அனுமதி: தமிழக அரசுக்கு தருமபுர ஆதீனம் நன்றி

மயிலாடுதுறை: பட்டினப் பிரவேசத்துக்கு அனுமதி கொடுத்த தமிழக அரசுக்கு தருமபுர ஆதீனம் நன்றி தெரிவித்துள்ளதுடன், தமிழக அரசு ஆன்மீக அரசு என நிரூபித்துவிட்டதாக கூறி உள்ளார். தருமபுர…

09/05/202: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 3,207 பேருக்கு கொரோனா- ஒடிசாவில் 64 மாணாக்கர்கள் பாதிப்பு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 3,207 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. ஒடிசாவில் 64 மாணாக்கர்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய…

பிரசாந்த் கிஷோரின் கருத்து முக்கியமில்லை! பீகார் முதல்வர் நிதிஷ்குமார்

பாட்னா: பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர், பீகாரில் 300 கிலோ மீட்டர் நடைபயணம் சென்று மக்களை சந்திக்க இருப்பதாக அறிவித்து உள்ளார். இதுகுறித்து கருத்து…

தமிழ்நாட்டில் லூலூ ஹைபர் மார்கெட் திறந்தால் போராட்டம்! வணிகர் சங்கங்களின் பேரவை எச்சரிக்கை

கோவை: தமிழ்நாட்டில் லூலூ ஹைபர் மார்கெட் திறந்தால் போராட்டம் நடத்தப்படும் என வணிகர் சங்கங்களின் பேரவை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக முதல்வர் கடந்த மார்ச் மாதம் தொழில்…

குப்பைகளை தரம் பிரித்து வழங்காதவர்களுக்கு அபராதம் – மாநகராட்சி மண்டலம் 23ஆக அதிகரிப்பு! சென்னை மாநகராட்சி

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மண்டலங்களின் எண்ணிக்கை 15ல் இருந்து 23ஆக உயர்த்தப்படுகிறது என்றும், பொதுமக்கள் குப்பைகளை தரம்பிரிந்து வழங்காவிட்டால் அவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி…

லாக்கப் மரணமடைந்த விக்னேஷ் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவல்துறையினர் எண்ணிக்கை 6ஆக உயர்வு…

சென்னை: விசாரணை கைதி விக்னேஷ் லாக்கப் மரணமடைந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவல்துறையினர் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது. நேற்று 2 போலீசாரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்த…

மின்சார ரயில்களில் குளிர்சாதன வசதி – தமிழக மாணவர்களை மீட்க ரூ.3.26 கோடி செலவு! சட்டசபையில் தகவல்..

சென்னை: மின்சார ரயில்களில் குளிர்சாதன வசதி – உக்ரைனில் இருந்து தமிழக மாணவர்களை மீட்க ரூ.3.26 கோடி செலவு குறித்து தமிழக சட்டப்பேரவையில் இன்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.…

ஷவர்மா விவகாரம்: கேரளாவில் கடந்த 5நாட்களில் 110 ஓட்டல்களுக்கு சீல்! அமைச்சர் வீனா ஜார்ஜ் அதிரடி

திருவனந்தபுரம்: ஷவர்மா சாப்பிட்டு 17வயது இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தைத் தொடர்ந்து, மாநில சுகாதாரத்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக, கடந்த 5நாட்களில் 110 ஓட்டல்களுக்கு சீல் வைக்கப்பட்டு…

நாளை தமிழகம் முழுவதும் 1லட்சம் இடங்களில் நாளை மெகா கொரோனா தடுப்பூசி முகாம்!

சென்னை: நாளை தமிழகம் முழுவதும் 1லட்சம் இடங்களில் நாளை மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். 2வது தவணை தடுப்பூசி…