Author: A.T.S Pandian

இங்கிலாந்து துணை மேயராக சென்னையைச்சேர்ந்த இந்திய வம்சாவளி பெண் மோனிகா தேவேந்திரன் தேர்வு…

லண்டன்: இங்கிலாந்தில் உள்ள ஏம்ஸ்பரி டவுன் கவுன்சிலின் துணை மேயராக சென்னையைச் சேர்ந்த இந்திய வம்சாவளி பெண்ணான மோனிகா தேவேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்கா உள்பட உலக…

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு: சயானிடம் காவல்துறையினர் மீண்டும் விசாரணை

கோவை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றவாளியாக கூறப்படும் சயானிடம் காவல்துறையினர் இன்று மீண்டும் விசாரணை மேற்கொண்டனர். கோவை பி.ஆர்.எஸ். வளாகத்தில் சயானிடம் தனிப்படை காவல்துறை விசாரணை…

சைபர் குற்ற புகார்கள் அதிகரிப்பு – சிலைகளை ஆவணப்படுத்த உயர்மட்டக் குழு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சைபர் குற்ற புகார்கள் அதிகரித்து வருவதாகவும், சிலைகளை ஆவணப்படுத்த உயர்மட்டக் குழு அமைக்கப்படும் உள்பட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேள்வி நேரத்தின்போது எதிர்க்கட்சி…

பொருளாதார நெருக்கடி: இலங்கை பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் மகிந்த ராஜபக்சே !

கொழும்பு: இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு இலங்கை பிரதமர் ராஜபக்சேதான் காரணம் என்றும், அவர் பதவி விலக வேண்டும் என பொதுமக்கள் போராடி வந்த நிலையில், இன்று…

2021-ல் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு! காவல்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல்

சென்னை: கடந்த ஆண்டு (2021) தமிழ்நாட்டில், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து இருப்பதாக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள காவல்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக…

கட்டிடம் கட்டுபவர்கள் அனுமதிபெற்ற ‘பில்டிங் பிளானை’ கட்டிடத்தில் காட்சிப்படுத்த வேண்டும்! சென்னை மாநகராட்சி அதிரடி

சென்னை: சென்னையில் வீடு உள்பட கட்டிடம் கட்டுபவர்கள், அதற்காக அரசு அனுமதிபெற்ற ‘பில்டிங் பிளானை’ கட்டிடத்தின் கட்டுமானத் தளங்களில் காட்சிப்படுத்த வேண்டும் வேண்டும் என சென்னை மாநகராட்சி…

டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு குறைவு –  பிரதமர் மோடி அமைதி காப்பது ஏன்? – மல்லிகார்ஜூன கார்கே கேள்வி

சென்னை: டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது, ஆனால், இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி அமைதி காத்து வருகிறார் என மூத்த காங்கிரஸ்…

எட்டா உயரத்தில் எரிவாயு விலை எப்படி வைப்பார் ஏழைகள் உலை? கமல்ஹாசன்

சென்னை: எட்டா உயரத்தில் எரிவாயு விலை எப்படி வைப்பார் ஏழைகள் உலை? ரூ.1,000-த்தை தாண்டியது சிலிண்டர் விலை, மக்களின் கதறல் காதில் விழுகிறதா? என மக்கள் நீதிமய்யம்…

போக்குவரத்து பணிமனைகள் வணிக வளாகங்களுடன் நவீனமயமாக்கப்படும்! அமைச்சர் சிவசங்கர்

சென்னை: சென்னையில் உள்ள போக்குவரத்துக்கழக பேருந்து பணிமனைகள் வணிக வளாகங்களுடன் நவீனமயமாக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் கூறினார். தமிழக சட்டப்பேரவையில இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்பு…

1500 கோயில்களுக்கு ரூ.1000 கோடி செலவில் புனரமைப்பு பணிகள்! அமைச்சர் சேகர்பாபு தகவல்..

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 1500 கோயில்களுக்கு ரூ.1000 கோடி செலவில் புனரமைப்பு பணிகள் நடை பெற்று வருகிறது என சென்னையில் இன்று செய்தியாளர்களை…