அசானிபுயல் 24 மணி நேரத்தில் வலுவிழக்கிறது… 2 நாட்கள் குளிர்ந்த வானிலை நிலவும்…!
சென்னை: வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள தீவிர புயலான அசானி 24 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேவேளையில் இன்றும் நாளையும் இதே…
சென்னை: வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள தீவிர புயலான அசானி 24 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேவேளையில் இன்றும் நாளையும் இதே…
கொழும்பு: இலங்கை அரசுக்கு எதிரான பொதுமக்கள் போராட்டம் வன்முறையாக மாறி, அதிபர் மாளிகைக்கு தீ வைக்கப்பட்ட நிலையில், பிரதமரின் அலரி மாளிகையில் இருந்து மகிந்த ராஜபக்சே வெளியேறினார்.…
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழா- முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு சிறப்பு மலரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவை மண்டபத்தில் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியை…
சென்னை: 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு இருக்கை வேண்டுமானால் கட்டணம் செலுத்தி டிக்கெட் பெறவேண்டும் என்று அரசு போக்கு வரத்துத்துறை விளக்கம் அளித்துள்ளது. தமிழக சட்டப்பேரவையில் கடந்த 5ந்தேதி…
சென்னை: அசானி புயல் காரணமாக சென்னையில் காற்றும் பல இடங்களில் மழையும் பெய்து வருகிறது. மேலும் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துவருகிறது. இதன் காரணமாக சென்னையில்…
சென்னை: தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவப்பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தரை நியமிக்க அரசுக்கு அதிகாரம், சிறைவாசிகள் விடுவிக்க அரசுக்கு அதிகாரம், கூட்டுறவு சட்டத்திருத்தம் மசோதாக்கள் துறைசார்ந்த அமைச்சர்களால் பேரவையில் நேற்று (9ந்தேதி)…
சென்னை: தமிழக சட்டமன்ற வளாகத்தில் இன்று தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் கருணாநிதி படத்திறப்பு விழா சிறப்பு மலரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார். தமிழக சட்டப்பேரவை…
கொழும்பு: ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து விலக வலியுறுத்தி இன்று நடைபெற்ற மக்கள் போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. அதைத்தொடர்ந்து அவர் ராஜினானா செய்த நிலையில், அவரது ஆதரவாளர்களுக்கும்,…
லண்டன்: இங்கிலாந்தில் உள்ள ஏம்ஸ்பரி டவுன் கவுன்சிலின் துணை மேயராக சென்னையைச் சேர்ந்த இந்திய வம்சாவளி பெண்ணான மோனிகா தேவேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்கா உள்பட உலக…
கோவை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றவாளியாக கூறப்படும் சயானிடம் காவல்துறையினர் இன்று மீண்டும் விசாரணை மேற்கொண்டனர். கோவை பி.ஆர்.எஸ். வளாகத்தில் சயானிடம் தனிப்படை காவல்துறை விசாரணை…