Author: A.T.S Pandian

திமுக ஆட்சியில் வன்முறைகள் சாதிச் சண்டைகள், மத மோதல்கள் இல்லை! சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: திமுக ஆட்சியில் வன்முறைகள் சாதிச் சண்டைகள், மத மோதல்கள் இல்லை என்றும், அமைதியான மாநிலமாக தமிழகம் திகழ்வ தாகவும், ‘யாரும் கைநீட்டி குற்றம் சொல்லமுடியாத துறையாக…

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சயானிடம் இன்று 2வது நாளாக தீவிர விசாரணை!

கோவை: கொடநாடு கொலை கொள்ளை வழக்கு முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சயானிடம் தனிப்படை போலீசார் இன்று 2வது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு…

ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு மருத்துவமனை – அரசு கலைக் கல்லூரிகளில் கூடுதல் பாடப்பிரிவு! பேரவையில் அமைச்சர்கள் தகவல்…

சென்னை: ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு மருத்துவமனை அமைக்க திட்டமிட்டு வருவதாகவும், அரசு கலைக் கல்லூரிகளில் கூடுதல் பாடப்பிரிவுகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பேரவையில் அமைச்சர்கள் தெரிவித்தனர்.…

சென்னை ஆர்.ஏ.புரம் ஆக்கிரமிப்பு அகற்றத்துக்கு எதிரான வழக்கு! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை: சென்னை ஆர்.ஏ.புரத்தில் அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ளவர்களை அகற்ற சென்னை மாநகராட்சி எடுத்து வந்த நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த…

பூம்புகார் அருகே ரூ.10 கோடி மதிப்பீட்டில் மீன்பிடி இறங்குதளம்! சட்டப்பேரவையில் அமைச்சர் அனிதா தகவல்…

சென்னை: பூம்புகார் அருகே உள்ள சந்திரபாடி பகுதியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் மீன்பிடி இறங்குதளம் அமைக்கப்படும் என சட்டப்பேரவை யில், மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.…

வெளிநாடு வாழ் தமிழர்கள் வாக்களிக்க நடவடிக்கை! பேரவையில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல்…

சென்னை: வெளிநாடு வாழ் தமிழர்கள் வாக்களிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறினார். தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது…

தமிழ்நாட்டின் மின்உற்பத்தி அதிகரிப்பால் வெளிமாநிலங்களுக்கு மின்விற்பனை..! செந்தில்பாலாஜி தகவல்

சென்னை: தமிழ்நாட்டின் மின்உற்பத்தி அதிகரிப்பால் வெளிமாநிலங்களுக்கு மின்விற்பனை செய்யப்படுவதாக தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறி உள்ளார். கோடை காலத்தில் தடையற்ற மின்சாரம் வழங்குவது குறித்து,…

அசானிபுயல் 24 மணி நேரத்தில் வலுவிழக்கிறது… 2 நாட்கள் குளிர்ந்த வானிலை நிலவும்…!

சென்னை: வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள தீவிர புயலான அசானி 24 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேவேளையில் இன்றும் நாளையும் இதே…

மாளிகையை விட்டு வெளியேறினார் மகிந்த ராஜபக்சே… குடும்பத்தினருடன் வெளிநாடு தப்பிச்செல்ல திட்டம்?

கொழும்பு: இலங்கை அரசுக்கு எதிரான பொதுமக்கள் போராட்டம் வன்முறையாக மாறி, அதிபர் மாளிகைக்கு தீ வைக்கப்பட்ட நிலையில், பிரதமரின் அலரி மாளிகையில் இருந்து மகிந்த ராஜபக்சே வெளியேறினார்.…

தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழா- முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு சிறப்பு மலரை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழா- முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு சிறப்பு மலரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவை மண்டபத்தில் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியை…